திருவள்ளூர்

பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியலைனா ஆட்சி கலைச்சிட்டு போங்க ; திமுக அரசு மீது வேலூர் இப்ராஹிம் காட்டம்!!!!

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள் என பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்…

1 year ago

வங்கி மேனேஜரை காலணியால் தாக்கிய பாஜக பிரமுகர்… கைது செய்து போலீசார் நடவடிக்கை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

வங்கி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்த நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த மணவாள நகர்…

1 year ago

வங்கியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… பெண் வாடிக்கையாளருக்கு படுகாயம்… மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் அருகே இந்தியன் வங்கி மேற்கூரை விழுந்து வாடிக்கையாளர் பெண் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் பிரபல இந்தியன் வங்கி வருகிறது.…

1 year ago

சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பாஜகவில் இணைந்தால் தூய்மையானவராக மாறிவிடுவார் : சிஐடியு தொழிற்சங்க தலைவர் பரபர!!

சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பாஜகவில் இணைந்தால் தூய்மையானவராக மாறிவிடுவார் : சிஐடியு தொழிற்சங்க தலைவர் பரபர!! அமலாக்கத் துறையினரால் ஊழல் செய்தவர் என்று பிடித்து வைக்கப்பட்டுள்ள திமுக…

1 year ago

நகை அடகு கடையில் 225 பவுன் அபேஸ்… ராஜஸ்தான் தப்பியோடிய ஊழியர் ; கைது செய்து சிறையில் அடைப்பு..!!

திருவள்ளூர் பொன்னேரி அருகே அடகு கடை உரிமையாளர் உடல்நிலை சரியில்லாததால் ஊழியரை அடகு கடையை பார்த்துக்கொள்ளக் கூறிய நிலையில், பொதுமக்களின் 225 சவரன் தங்க நகைகளுடன் தலைமறைவான…

1 year ago

வீட்டில் தனியாக இருந்த சிறுமி… நோட்டமிட்ட வடமாநில வாலிபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

வீட்டில் தனியாக இருந்த சிறுமி… நோட்டமிட்ட வடமாநில வாலிபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! திருவள்ளூர் மாவட்டம் பரிக்குபட்டு கிராமத்தில் அடையாளம் தெரியாத வட மாநில…

1 year ago

தொடர் மோசடி… திமுகவைச் சேர்ந்த உளுந்தை ஊராட்சிமன்ற தலைவர் கைது… நள்ளிரவில் புழல் சிறையில் அடைப்பு…!!!

திமுகவைச் சேர்ந்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் தொடர் மோசடி புகார்களை தொடர்ந்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சொந்தமான பண்ணை…

1 year ago

கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி… மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி… மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில், காரில் வந்த போது…

1 year ago

பஞ்சாயத்து தலைவர் மீது ரூ.45 லட்சம் முறைகேடு புகார்… துணைத் தலைவர் உள்பட வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா…!!

திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் 45 லட்சம் முறைகேடு செய்ததாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா கடிதத்தை…

1 year ago

மாமூல் தராததால் ஆத்திரம்… கடை உரிமையாளரை தாக்கிய செம்பு பொருட்களை பறித்துச் சென்ற கும்பல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

மாமூல் பணம் கேட்டு தர மறுத்ததால் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி, செல்போன் மற்றும் 20 ஆயிரம் மதிப்பிலான செம்பு பொருட்களை திருடி சென்ற கும்பலின் சிசிடிவி…

1 year ago

ஆளுநர்களை வைத்து போட்டி சர்க்கார் நடத்தும் பாஜக… ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை : கே. பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறபாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்…

1 year ago

அண்ணாமலைக்கு வருகைக்கு எதிர்ப்பு… திருத்தணி சர்ச்சில் 4 நாட்களுக்கு பிறகு வெடித்த மோதல் ; உறுப்பினர்கள் வாக்குவாதம்…!!

திருத்தணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ ஆலயத்தில் வரவேற்பு அளித்ததற்கு கிறிஸ்துவ ஆலய உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற…

1 year ago

அதிமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் படுகொலை… குற்றவாளியை கைது செய்வதில் அலட்சியம் ; உறவினர்கள் தர்ணா போராட்டம்

மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவரை படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் போராட்டம்…

1 year ago

நான் லேகியம் விற்பவன்தான்… பீடை பிடித்த திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய காலம் இது : அண்ணாமலை காட்டமான விமர்சனம்!

நான் லேகியம் விற்பவன்தான்… பீடை பிடித்த திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய காலம் இது : அண்ணாமலை காட்டமான விமர்சனம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி…

1 year ago

24 மணிநேரமும் அண்ணாமலை புராணம் தான்… இதைச் செய்தாலே பங்காளி கட்சி நிச்சயம் உருப்படும் ; அண்ணாமலை சாடல்!!

பாஜவுடனான கூட்டணி முறிவு தொடர்பான உண்மையான காரணத்தை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில்…

1 year ago

திடீரென சர்ச்சுக்கு சென்ற அண்ணாமலை… சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்த சர்ச் நிர்வாகம்…!!!!

'என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை திருத்தணியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை…

1 year ago

பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நகை திருட்டு.. அடகு வைத்த அர்ச்சகர் : அதிர்ச்சி சம்பவம்!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நகை திருட்டு.. அடகு வைத்த அர்ச்சகர் : அதிர்ச்சி சம்பவம்!! திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற…

1 year ago

மாயமான நெசவு தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி… விசாரணையில் பகீர்..!!

திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டி அருகே மாயமான நெசவு தொழிலாளி கொலை வழக்கில் புதிய திருப்பமாக, மனைவியும், அவரது கள்ளக்காதலனும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு…

1 year ago

திமுகவில் எத்தனை கட்சிகள் கூட்டணி போட்டாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது : முன்னாள் எம்பி பேச்சு!

திமுகவில் எத்தனை கட்சிகள் கூட்டணி போட்டாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது : முன்னாள் எம்பி பேச்சு! திருவள்ளூர் மாவட்டம் அருமந்தையில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் டாக்டர்…

1 year ago

மாணவியுடன் பைக்கில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர் : நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மாணவியுடன் பைக்கில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர் : நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய…

1 year ago

பல்லடத்தில் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு… கரூரில் வீதியில் இறங்கி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…!

பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து கரூரில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர்…

1 year ago

This website uses cookies.