சோழவரம் அருகே பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பி வரும் வழியில் நிகழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளரின் மகன் மற்றும் மகள்…
எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் உற்சாகம்.. பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் எம்எல்ஏ!! அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 ஆம் ஆண்டு…
எமனாக வந்த கழிவு நீர் தொட்டி.. விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் : நொடியில் நடந்த விபரீதம்!! திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி…
திருவள்ளூர் அருகே குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை…
ஆட்சியரை சந்திக்க கால தாமதம் ஏற்பட்டதால் அலுவலகத்தை விட்டு வெளியேறிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவரை மாவட்ட ஆட்சியர் கீழே இறங்கி வந்து அழைத்து சமாதானம் செய்தார்.…
கும்மிடிப்பூண்டி அருகே குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
திருவள்ளூர் ; செங்குன்றத்தில் சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார்…
பொன்னேரி அருகே திருமணமாகி 11மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத் தொடர்ந்து, மணமகனின் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை…
மாதர் பாக்கம் பல்லவாடா கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் ஆந்திர மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில், உடலை மீட்டு காளகஸ்தி…
எனக்கு கோபி வேண்டாம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை கொலை செய்த பெண் : திருவள்ளூரில் பயங்கரம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த…
புழல் சிறையில் இருந்து தப்பி வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயந்தியை மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை பாதுகாப்பாக புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து…
சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு கச்சா எண்ணெய் படலம் பரவிய நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எண்ணூர் உப்பங் கழி கடற்கரை…
ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி.. வயல்வெளியில் விளையாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்! திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள கிராமம் கண்ணியம்பாளையம் ஞாயிறு ஊராட்சிக்கு…
மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை பறிமுதல்…
கள்ளக்காதலுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கோபி (27)…
புழல் மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அஜய்பாபு. அவரது…
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்ட சம்பவத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே…
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளம் இன்னும் வடியாததால், பொதுமக்கள் படகு மூலம் பயணித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் கொட்டி…
ஸ்வீட் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல்… பட்டப்பகலில் அட்டூழியம் : ஷாக் சிசிடிவி காட்சி! திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கத்தியை…
ஆட்சியரை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ.. திமுக ஆட்சியில் பறிபோகும் அரசு அதிகாரிகளின் சுயமரியாதை..!! பூவிருந்தவல்லி அருகே உள்ள திருமழிசையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியரை திட்டிய…
யாரு சொன்னாங்க ஆபத்து வரும்னு? புழல் ஏரியால் ஆபத்து வராது.. வராது : அமைச்சர் துரைமுருகன் உறுதி!! சென்னை புழல் நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து கனமழை காரணமாக…
This website uses cookies.