திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாள் வெட்டி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
தகாத உறவு காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தையை குழிக்குள் போட்டு மேலே மண் கற்களை போட்டு கொலை செய்த தாயை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
செங்குன்றம் அருகே முதல் திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…
பூவிருந்தவல்லி அருகே கர்நாடக அரசு பேருந்தும், லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. கர்நாடக மாநிலம் தும்பகால என்ற பகுதியில் இருந்து கர்நாடக…
திருவள்ளூர் ; சாலை எங்கே.. ?, அரசு வீடு எங்கே.. ?, இப்போது மட்டும் எதுக்கு வர்றீங்க…? என்று மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினரை பெண்கள் சரமாரியாக…
ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வர முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி அடுத்த…
திருவள்ளூர் ; பொன்னேரியில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…
மீஞ்சூரில் உயர் மின்விளக்கு கோபுரத்தின் கீழ் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும்…
ஆண்களுக்கு மட்டும் கையில் ஜாங்கிரி பெண்ணுக்கு அடம்பிடித்து திமுக எம்எல்ஏ ஊட்டி விட்ட சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில்…
திருவள்ளூர் ; செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த முக்கிய பிரமுகர்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள்…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் 100கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று திடீரென 3வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சிவ் டிம்பர் மர சாமான்கள் தனியார் விற்பனை கடை மற்றும் கிடங்கில் மின் கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீ…
திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்…
மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு…
பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் கவரைப்பேட்டை அருகே என்ஜின் பழுது. மீமு புறநகர் ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின் கம்பி மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் பராமரிப்பு ரயில் சென்னை பணிமனையில் இருந்து…
திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா அவரது கணவர் அஜித் இருவரும் இரு சக்கர வாகனத்தில்…
மீஞ்சூர் அருகே நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு காவல்துறையினர் வீட்டிற்கு வந்து அழைத்ததால் அச்சமடைந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
சென்னை ; பழவேற்காடு அருகே பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழையில் சென்னை மாநகர அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டுஜுவாரி தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் ராமு. இவரது மகன் விமலை கஞ்சா போதையில் கும்பல்…
சோழவரம் அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக இருசக்கர வாகன பழுது பார்க்கும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தது…
This website uses cookies.