நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறி மாட்டிய கோவில் நிர்வாகம் : திருவண்ணாமலை கோவிலில் பரபரப்பு! அண்ணாமலையார் திருக்கோயிலில் நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறியை மாட்டிய…
திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வெழுதிய ஆசிரியர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
திருவண்ணாமலை ; செங்கம் அருகே பள்ளி கட்டிடம் இல்லாமல் கோவில் இடுக்கில் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம்…
மகா தீபக்காட்சி திருவண்ணாமலையில் நேற்றுடன் நிறைவடைந்ததால் தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு செட்அப் குழாய்களை அமைத்து முறைகேடு செய்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு குழாய்களை அமைத்து விட்டு, குடிநீர் இணைப்பே கொடுக்காத கான்ட்ராக்டரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சேத்துப்பட்டு வட்டம் இந்திரவனம்…
ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தியது அங்கு கூடியிருந்த சக…
செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்தவர்…
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் அனுப்பும் பணிகளை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்மாபாளையம்…
திருவண்ணாமலை : செங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 26ஆம் தேதி காலை ஒன்பது மணி…
திருவண்ணாமலை : செங்கம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம்…
சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விசாரணை கைதி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை…
திருவண்ணாமலை: செங்கம் அருகே குடியிருந்த குடிசை வீடு எரிந்ததால் வெட்ட வெளியில் சமைத்து உண்ணும் கூலித்தொழிலாளி வீடு கட்டித்தர கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை…
திருவண்ணாமலை : செங்கம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே பாமகவினர் 50க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியின் போது வன்னிய…
This website uses cookies.