thiruvannamalai

நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறி மாட்டிய கோவில் நிர்வாகம் : திருவண்ணாமலை கோவிலில் பரபரப்பு!

நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறி மாட்டிய கோவில் நிர்வாகம் : திருவண்ணாமலை கோவிலில் பரபரப்பு! அண்ணாமலையார் திருக்கோயிலில் நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறியை மாட்டிய…

1 year ago

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா..? தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா…? இல்ல பாஜக ஆட்சியா…? சீமான் கேள்வி..!!

திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வெழுதிய ஆசிரியர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

2 years ago

அதிகாரிகளின் அலட்சியம்… கோவில் இடுக்கில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்… கண்டுகொள்ளுமா பள்ளி கல்வித்துறை..?

திருவண்ணாமலை ; செங்கம் அருகே பள்ளி கட்டிடம் இல்லாமல் கோவில் இடுக்கில் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம்…

2 years ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீப கொப்பரை இறக்கும் பணி துவக்கம்..!

மகா தீபக்காட்சி திருவண்ணாமலையில் நேற்றுடன் நிறைவடைந்ததால் தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

2 years ago

‘என்ன கொடுமை சார் இது..?’ குடிநீர் குழாய் திட்டத்தில் முறைகேடு.. வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு..!

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு செட்அப் குழாய்களை அமைத்து முறைகேடு செய்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

2 years ago

‘தண்ணியில்ல காற்று கூட வரல’… செட்அப் குழாய்களை போட்டு மோசடி ; கிராமத்திற்கே விபூதி அடித்த கான்ட்ராக்டர்…

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு குழாய்களை அமைத்து விட்டு, குடிநீர் இணைப்பே கொடுக்காத கான்ட்ராக்டரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சேத்துப்பட்டு வட்டம் இந்திரவனம்…

2 years ago

கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடையை எடுத்து நேர்த்திக்கடன் ; அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்!!

ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தியது அங்கு கூடியிருந்த சக…

3 years ago

குடும்பத்தை சிதைத்த சந்தேகம்… குடிபோதையில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவன்..!!

செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்தவர்…

3 years ago

இலங்கைக்கு அனுப்ப தயாராகும் 500 மெட்ரிக் டன் பால்பவுடர்… அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் அனுப்பும் பணிகளை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்மாபாளையம்…

3 years ago

பைக் மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து : நண்பர்கள் 3 பேர் பலியான சோகம்..!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…

3 years ago

போலீஸ பகைச்சுக்காதீங்க… பேசாம ரூ.6 லட்சத்த வாங்கிக்கோங்க… பேரம் பேசிய போலீஸ் : உயிரிழந்த விசாரணை கைதியின் மகன் பகீர் குற்றச்சாட்டு..!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 26ஆம் தேதி காலை ஒன்பது மணி…

3 years ago

ரூ.2 கோடி சொத்துக்களை அபரிக்க முயற்சி.. அலர்ட்டான நிலத்துக்கு சொந்தக்காரர்.. வசமாக சிக்கிய கல்லூரி பேராசிரியர்!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம்…

3 years ago

தமிழகத்தில் மேலும் ஒரு லாக்அப் மரணமா..? மற்றொரு விசாரணை கைதி சிறையில் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் தராததால் அடித்தே கொலை என புகார்..!!

சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விசாரணை கைதி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை…

3 years ago

குடியிருந்த குடிசை தீக்கிரையானது…வெட்ட வெளியில் சமைத்து உண்ணும் கூலித் தொழிலாளியின் குடும்பம்: உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை..!!

திருவண்ணாமலை: செங்கம் அருகே குடியிருந்த குடிசை வீடு எரிந்ததால் வெட்ட வெளியில் சமைத்து உண்ணும் கூலித்தொழிலாளி வீடு கட்டித்தர கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை…

3 years ago

அடிக்கடி நிலவும் மின்வெட்டு… கடுப்பான பொதுமக்கள்… தொடர் மின்தடையைக் கண்டித்து சாலைமறியல்!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

3 years ago

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு.. செங்கத்தில் பாமகவினர் சாலை மறியல்… ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே பாமகவினர் 50க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியின் போது வன்னிய…

3 years ago

This website uses cookies.