திருவண்ணாமலை

விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. தரமற்ற விதை குறித்த புகாரில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் : விரக்தியில் விபரீத முடிவு..!!

திருவண்ணாமலை : தனியார் விதை கம்பெணியிடம் வாங்கிய பருத்தி விதை தரமற்ற முறையில் இருப்பதாக வேளாண் துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விவசாயி…

2 years ago

அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் நுழைந்த போதை இளைஞர் : அலுவலக கண்ணாடிகளை உடைத்து அட்ராசிட்டி!!!

கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்து இணை ஆணையர் அலுவலக அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

2 years ago

பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.. விசாரணையில் சிக்கிய பரோட்டா மாஸ்டர் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த…

2 years ago

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட்.. கொளையர்களின் பரபரப்பு வாக்குமூலம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி…

2 years ago

ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் கொள்ளை : டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க…

2 years ago

காவல் நாயே… துணிவு இருந்தா வெளியே வாடா : சர்ச்சை கோஷத்துடன் விசிக ஊர்வலம்.. வேடிக்கை பார்த்த காவல்துறை..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகாரில், ஆரணி காவல் நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை கிழக்கு…

2 years ago

கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசா? திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கியது. ஆனால் வரும்…

2 years ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீப கொப்பரை இறக்கும் பணி துவக்கம்..!

மகா தீபக்காட்சி திருவண்ணாமலையில் நேற்றுடன் நிறைவடைந்ததால் தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

2 years ago

மனைவி, மகன், மகளை அரிவாளால் வெட்டி சாய்த்து தற்கொலை செய்த குடும்பத் தலைவன் : விசாரணையில் அதிர்ச்சி!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே மனைவி, மகன், மகள்களை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே…

2 years ago

மழையிலும் அணையாத மகாதீபம் : உச்சிமலையில் சுடர்விட்டு எரியும் காட்சிகள் இணையத்தில் வைரல்!!

இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், தெப்ப உற்சவம் களைகட்டியுள்ளது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை…

2 years ago

அண்ணாமலையாருக்கு அரோகரா : திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பரணி தீபத்தை தரிசனம் செய்த மக்கள்!!

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில்…

2 years ago

சாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி பொறுத்தியதால் சர்ச்சை ; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி.. கிளம்பிய எதிர்ப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வரும் டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபத்…

2 years ago

‘என்ன கொடுமை சார் இது..?’ குடிநீர் குழாய் திட்டத்தில் முறைகேடு.. வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு..!

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு செட்அப் குழாய்களை அமைத்து முறைகேடு செய்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

2 years ago

‘தண்ணியில்ல காற்று கூட வரல’… செட்அப் குழாய்களை போட்டு மோசடி ; கிராமத்திற்கே விபூதி அடித்த கான்ட்ராக்டர்…

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு குழாய்களை அமைத்து விட்டு, குடிநீர் இணைப்பே கொடுக்காத கான்ட்ராக்டரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சேத்துப்பட்டு வட்டம் இந்திரவனம்…

2 years ago

‘மிஸ்டு கால்’ மூலம் ‘மிஸ்’ ஆன வாழ்க்கை : உயிரை பறித்த உல்லாசம்.. கணவன், மகன்களை உதறி தள்ளிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

திருவண்ணாமலை அருகில் உள்ள கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 36). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவருக்கும்…

2 years ago

மீண்டும் ஒரு நரபலி?… பூட்டிய வீட்டிற்குள் நடந்த பூஜை : வீட்டை தரைமட்டமாக்கிய போலீசார்.. ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்!!

கேரள மாநிலத்தில் அண்மையில் 2 பெண்களை நரபலி என்ற பெயரில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே…

2 years ago

நகைக்கடன் தள்ளுபடி எங்கே..? மீண்டும் நகைக்கு வட்டி கட்ட சொல்லி நோட்டீஸ்… கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பயனாளிகள்!!

தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி எங்களுக்கு செய்யவில்லை என்றுதிருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

3 years ago

போதையில் மட்டையான ஓட்டுநர்… பாதை மாறிய பேருந்து.. ஓட்டுநராக மாறிய நடத்துநர் : கழுவி ஊற்றிய பயணிகள்…. காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை மது போதையில் இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சை நடத்துனர் இயக்கியுள்ளார். இச்சம்பவத்தில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பதியிலிருந்து…

3 years ago

கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடையை எடுத்து நேர்த்திக்கடன் ; அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்!!

ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தியது அங்கு கூடியிருந்த சக…

3 years ago

கரணம் அடித்த கபடி வீரருக்கு அடுத்த நொடியில் காத்திருந்த அதிர்ச்சி : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணமடைந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…

3 years ago

குடும்பத்தை சிதைத்த சந்தேகம்… குடிபோதையில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவன்..!!

செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்தவர்…

3 years ago

This website uses cookies.