thiruvarur

செங்கல் சூளையில் கேட்ட அலறல் சத்தம்.. தப்பியோடிய காதல் கணவர்!

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, பருத்திக்கோட்டை…

3 weeks ago

சிறுமி கர்ப்பமடைந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு… இளைஞருக்கு அறிவித்த தண்டனை!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அசார் என்கின்ற ஜெகபர் சாதிக்.இவர் கடந்த 08.03.2020 ல் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பது…

3 months ago

மதகில் அழுத்தி இளநீர் வியாபாரி கொடூரக் கொலை… கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் ; கள்ளக்காதலியின் கணவர் உள்பட 2 பேர் கைது..!!

கொலையில் முடிந்த கள்ளக்காதல் விவகாரமத்தில் இளநீர் வியாபாரியை கொலை செய்து வாய்க்கால் மதகிற்கு அடியில் ஒளித்து வைத்த கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம்…

1 year ago

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு…? ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை..!!

திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வகுப்பறை பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில்…

2 years ago

இறப்பிலும் ‘இணைந்த கைகள்’… நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த உயிர் நண்பன்!!

இறப்பிலும் 'இணைந்த கைகள்'… நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த உயிர் நண்பன்!! திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவரது உயிர்த் தோழன் ராமலிங்கம்.…

2 years ago

பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை : திருவாரூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல்…

3 years ago

‘திமுகவை அழிக்க பார்க்கிறார் TRB ராஜா’… கட்சி பொறுப்பில் இருந்து விலகும் 200 நிர்வாகிகள் ; அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்தலில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தலையீட்டால், திமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.…

3 years ago

அரிவாள் வடிவில் கேக்… பேருந்து நிறுத்தத்தில் கெத்து காட்டிய இளைஞர்கள்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

திருவாரூர் : அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம்…

3 years ago

அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… விபரீத முடிவுக்கான அதிர வைத்த பின்னணி!!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காண்டுகள் படிப்பான…

3 years ago

ஒருநாள் தலைமை ஆசிரியராக 20 வாய்ப்பாடே தகுதி.. தலைமையாசிரியரின் அதிரடி ஆஃபர்… மகுடம் சூடிய 5ம் வகுப்பு மாணவி..!!

திருவாரூர் : வாய்ப்பாடு சொன்னால் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரச் செய்வதாக வெளியாகிய அறிவிப்பை தொடர்ந்து, சாதித்து காட்டிய ஐந்தாம் வகுப்பு மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில்…

3 years ago

“என்னை கேட்க நீ யார்..?” நடுரோட்டில் கத்தியோடு இளைஞர் அலப்பறை… வீட்டுக்கு போகச் சொன்ன போலீசார் மீது கத்தியால் தாக்குதல்..!!

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே காவலர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரித்துவார் மங்கலம் கடைத்தெரு பகுதியில் கத்தியை…

3 years ago

மனைவியுடன் சேர்ந்து மாமனார் அடித்து டார்ச்சர்… தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மருமகள்..!

திருவாரூர் : மாமனார் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி…

3 years ago

விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்… திருமணமாகி 3 நாட்களில் நேர்ந்த சோகம்..!!

திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், விருந்துக்கு அழைத்து மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : தனியார் கால்நடை ஊழியர் போக்சோவில் கைது..!!

நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கால்நடை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வண்டாம்பாளை ஸ்ரீ…

3 years ago

பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி… மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு… விசாரணை நடத்த உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர்…

3 years ago

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்… இரு குழந்தைகளோடு பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..

திருவாரூர் அருகே கணவர் நடத்தையில் சந்தேகப்பட்ட தால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

3 years ago

ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி செயலரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்..!!

திருவாரூர் : குடவாசல் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு…

3 years ago

தங்கை முறை உள்ள சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்… திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்த இளைஞர் கைது..!!

திருவாரூர் மாவட்டத்தில் தங்கை முறை உள்ள சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குற்றத்திற்காக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர்…

3 years ago

வடிவேலு காமெடி போல.. ‘குளத்தை காணவில்லை’ என பதறிய மக்கள்… ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

திருவாரூர் : வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்தில் குளத்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம்…

3 years ago

சகோதரர்களை கொலை செய்த வழக்கு : தந்தை, மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து அதிரடி…!!

முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை கொலை செய்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம்…

3 years ago

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவியை சால்வை அணிவித்து வரவேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ்… தண்ணீர், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக உருக்கம்!!

திருவாரூர் : உக்ரைனில் இருந்து மீண்டு சொந்த ஊருக்கு வந்த மாணவியை முன்னாள் அமைச்சர் காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த…

3 years ago

This website uses cookies.