பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் பெருமாளகரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக…
புரட்டாசி மாதத்தில் இலவச பிரியாணி… புதிய உணவக திறப்பு விழாவில் அலைமோதிய அசைவ பிரியர்கள்!! திருவாரூர் நகர் பகுதியில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் இன்றைய தினம் புதிதாக…
திருவாரூர் ; மன்னார்குடியில் அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம்…
இந்துக்களை ஒழிப்போம் என்று சொல்வது திமுக கட்சியின் அழிவிற்கு ஆரம்பம் என முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகாணந்தம் பேட்டி…
திருவாரூரில் பெண் பயிற்சி மருத்துவர் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை…
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் இரு மாணவிகள் மாயம்… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்!! திருவாரூர் நகரில் ஏங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில்…
முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது என மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி .ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர்…
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையம் அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவர் அத்திக்கடை ஜமாத் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதே ஊரை…
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை, கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் உணவு பரிமாறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி…
கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதிக்க குழந்தையுடன் இறங்கிய பெண்.. தவறி விழுந்த சோகம்.. பரபரப்பு காட்சி!! மன்னார்குடியில் கோவில் திருவிழாவில் தீ மிதித்த பெண் குழந்தையுடன்…
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆறு…
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு பகுதியில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் . இந்த…
திருவாரூர் : பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் அருகே உள்ள…
முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர்…
போஸ்ட் மாஸ்டர் 70 லட்ச ரூபாய் பணம் கையாடல் செய்ததாக அஞ்சலக அதிகாரிகள் மற்றும் கந்துவட்டி கும்பல் மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு போஸ்ட்…
திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வகுப்பறை பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிலாதத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் தனது தாயாருடன் குவைத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு இவர்…
திருவாரூர் ; பெண் காவலருக்கு லிப்ட் கொடுத்து உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர்…
நன்னிலம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள், மாணவர்கள் அரசு பேருந்தை வழிமறைத்து பேருந்து ஓட்டுநர், நடத்துனரை தாக்க முற்பட்ட காட்சி வைரல்… திருவாரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு…
தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் மது பாட்டில்கள் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன். இவர்களுக்கு இரண்டு மனைவி. இதில் குணாளன் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் குணாளனின்…
This website uses cookies.