திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுர அடி பரப்பில்…
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசமானது, கனியுமா? அல்லது காயாகுமா? என்பதை காலம் கணித்து சொல்ல வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருக்குவளையில்…
திருவாரூர் ; மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிய முதாட்டியை சேற்றில் தலையை அமுக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது…
அம்மாவிற்காக தாஜ்மஹால் கட்டிய மகன். இறந்த தாய்க்காக 5 கோடி மதிப்பில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகனில் செயல் நெகிழ வைத்துள்ளது. வயது மூப்பின்…
திருவாரூரில் மதுபானத்தை பிளாக்கில் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர், கடையை சாத்திவிட்டு மதுபிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவாரூர் அருகே…
இறப்பிலும் 'இணைந்த கைகள்'… நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த உயிர் நண்பன்!! திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவரது உயிர்த் தோழன் ராமலிங்கம்.…
திருவாரூர் ; நண்பர் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியை…
திருவாரூர் அருகே திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த அக்கரைக்கோட்டம் பகுதியில் விஜய்…
திருவாரூர் ; கள்ளச்சாராய உயிரழப்பு சம்பவங்களுக்கு திமுக கூட்டணி கட்சிகள் மவுனம் சாதித்து திமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்துபோவதாக த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். திருவாரூர் மாவட்டம்,…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ வ வேலு மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழில்துறை…
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததாகவும், ஆனால் விளைநிலைத்தை திமுகவினர் வீட்டுமனையாக்கி வருகிறார்கள் என மன்னார்குடியில் தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட கையெழுத்து இல்லையென்றால், அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே மாவூர் கடைத்தெருவில்…
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடுசொக்கலிங்கம் புஷ்பலதா தம்பதியின் மகன் ரமேஷ் அரவிந்தர் (வயது 33). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏர்போட்டில் கடந்த…
கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட அசதியால் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
திருவாரூர் ; தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம்…
திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே உள்ள திரு.வி.க…
திருவாரூர் ; வலங்கைமானில் திரைப்பட பாணியில் கல்லூரி மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்…
திருவாரூர் ; கல்லூரி பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அரை நிர்வாணமாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட…
திருவாரூர் அருகே பிரபல ரவுடி பூவனூர் ராஜ்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம்…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்களன் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையில் திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது…
திருவாரூர் ; திருவாரூர் அருகே நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் மதுபாட்டில் வீசிய சம்பவம் தொடர்பாக திமுகவினர் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியினர்…
This website uses cookies.