திருவாரூர்

‘சார், எங்களுக்கு கிரவுண்ட் வேணும்’… காரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நிறுத்தி மனு கொடுத்த பள்ளி மாணவிகள்!!

திருவாரூர் ; மன்னார்குடி அருகே ஆததிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல்வரின் காரைநிறுத்தி தங்கள் பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை கேட்டு மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டம்,…

2 years ago

திடீரென கமலாலயம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்… அரைமணி நேரம் நடந்த விசிட்… திடீர் பரபரப்பு..!!

2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் அரைமணிநேரம் கமலாலயத்தை பார்வையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வந்த தமிழக…

2 years ago

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கிய முகமூடி கும்பல் : லுங்கி அவிழ்ந்த போதும் தாலி செயினை பறித்து ஓட்டம்… அதிகாலையில் நடந்த சம்பவம்!!

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கி தாலி செயினை முகமூடி கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி தென்கரை…

2 years ago

அருவாமனையால் தாக்கி பெண் கொடூர கொலை : தலைமறைவான கணவன்… விசாரணையில் பகீர்!!

திருத்துறைப்பூண்டியில் மனைவியை அருவாமணையால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல் ஊராட்சி மடப்புரம் மாரியம்மன் கோயில் தெருவை…

2 years ago

காதை பிளந்த ஹாரன் சத்தம்… லாரி ஓட்டுநருக்கு போக்குவரத்து எஸ்.ஐ கொடுத்த நூதன தண்டனை ; வைரலாகும் வீடியோ..!!

ஏர் ஹாரனை பயன்படுத்தியதற்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வழங்கிய நூதன தண்டனை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனரக வாகனங்கள் லாரி கார் இருசக்கர…

2 years ago

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மீது போலீசார் தாக்குதல்? அவமானம் தாங்காமல் விபரீத முடிவு… வெடித்த போராட்டம்!

திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த போது போலீசார் அடித்ததால் மனம் உடைந்த இளைஞர் விசம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் : கலகத் தலைவன் படத்தை பார்த்த பின் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த தாய் மாமன்!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார். திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் வெளியாகியுள்ள திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக…

2 years ago

100 வயது எட்டிய தாய் மாமன்… ஆய்வு செய்ய சென்ற இடத்தில் ஆசி வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

தாய் மாமாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாமாவிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்ற தமிழக முதல்வர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பூந்தோட்டம் அடுத்துள்ள கோவில்…

2 years ago

சாலையில் தாறுமாறாக ஓடிய கார்… குளத்தில் பாய்ந்து விபத்து ; குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

திருவாரூர் :திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் விழுந்ததால் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம்…

2 years ago

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… மாணவன் படுகாயம்… அரசின் அலட்சியமா..? பெற்றோர்கள் அதிருப்தி..!!

திருவாரூர் அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் அரசு…

2 years ago

ஆட்சியாளர்களின் தவறான வழிகாட்டுதலை ஏற்கக் கூடாது ; முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பரபர பேச்சு.!!

திருவாரூர் ; ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு செயல்படுவது தவறு என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். தமிழக…

3 years ago

பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலர்.. ‘பதவி தேவையில்லை’ என பதிலடி கொடுத்த ஆடியோ வைரல்…!!

ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலரிடம், பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என பெண் கவுன்சிலர் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருவாரூர் மாவட்டம்…

3 years ago

திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி ; விவசாய கடன் கொடுக்காததால் விரக்தி..!!!

திருவாரூர் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் கொடுக்காததால் விவசாயி திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

3 years ago

மின்கட்டணம் செலுத்தாத நன்னிலம் அரசு கல்லூரி… ப்யூஸ் கேரியலை பிடுங்கிய அதிகாரிகள்… மின்சாரமின்றி மாணவர்கள் அவதி!!

திருவாரூர் : நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளானர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில்…

3 years ago

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : போக்சோவில் கைதான கல்லூரி மாணவன்..!!

பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் அண்டை வீட்டு டிப்ளமோ மாணவனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் வாழைக் கொள்ளை…

3 years ago

குடவாசல் கல்லூரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் : மாணவர்களுடன் முன்னாள் அமைச்சர் காமராஜ் போராட்டம்!

குடவாசல் கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றம் செய்வதில் நியாயம் இல்லை. கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கருத்து . திருவாரூர்…

3 years ago

முதலமைச்சரின் சொந்த ஊரில் இந்த கதியா..? கல்லூரி மாணவர்கள் ஆவேசம்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம்..!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கேட்டின் மீது ஏறி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த…

3 years ago

திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுமாப்பிள்ளை இடி விழுந்து பலி ; வயலுக்கு சென்ற போது தந்தையும் உயிரிழந்த சோகம்…!!

மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் இடி விழுந்து தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று…

3 years ago

கோவையைத் தொடர்ந்து திருவாரூரிலும் அராஜகம்.. அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு.. பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!

திருவாரூர் : திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, மதுரை,…

3 years ago

சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுங்க : தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா வலியுறுத்தல்!!

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…

3 years ago

வேலைக்காக குவைத்துக்கு சென்ற 4 நாட்களில் நடந்த துயரம் : சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்.. உடலை கொண்டு வரக்கோரி உறவினர்கள் மனு..!!

குவைத் நாட்டிற்கு சென்று 4 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டவரின்  உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்…

3 years ago

This website uses cookies.