திருவாரூர்

விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்… திருமணமாகி 3 நாட்களில் நேர்ந்த சோகம்..!!

திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், விருந்துக்கு அழைத்து மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

அரசு இடத்தை வளைத்து போட்ட திமுக பிரமுகர் : சாலை போட வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல்… கம்பி எண்ணும் கணவன், மனைவி!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருகளத்தூர் ஊராட்சியில் உள்ள சித்தாடி ஸ்டாலின் நகரில் 600 மீட்டர் தார்சாலை அமைப்பதற்கு  9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த…

3 years ago

அபராதம் கட்ட முடியாததால் பஞ்சாயத்தில் காலில் விழுந்த முதியவர் : அதே இடத்தில் மனமுடைந்து மரணமடைந்த பரிதாப சம்பவம்!!

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்ததால் அந்த இடத்திலேயே முதியவர் உயரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே…

3 years ago

அனைவரையும் சமமாக மதிக்கும் அரசு வேண்டும்…. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் : அண்ணாமலை பேச்சு!!

அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு பட்டியல் இன மக்கள் வருவதே உண்மையான சமூக நீதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

3 years ago

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : தனியார் கால்நடை ஊழியர் போக்சோவில் கைது..!!

நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கால்நடை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வண்டாம்பாளை ஸ்ரீ…

3 years ago

பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி… மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு… விசாரணை நடத்த உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர்…

3 years ago

கடப்பாரையால் குத்தி தாய், மகன் கொலை… சொத்து தகராறில் பெரியப்பா மகன்கள் வெறிச்செயல்…!!

குடவாசலில் நிலத் தகராறில் தாயும், மகனும் கடப்பாரையால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். கொலை செய்துவிட்டு, தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே…

3 years ago

விரைவாக, சுமூகமாக தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!!

திருவாரூர் : தேசிய கல்விக் கொள்கையை விரைவாகவும் சுமூகமாகவும் அமல்படுத்த வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திருவாரூர்…

3 years ago

வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் இருந்த சாமி சிலைகள்: கோவிலில் இருந்து திருடி வரப்பட்டதா என தீவிர விசாரணை…!!

திருவாரூர்: ஆலங்குடி பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி பகுதியில்,…

3 years ago

குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: குடும்ப தகராறில் எடுத்த விபரீத முடிவு.!!

திருவாரூர்: குடும்ப தகராறில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட கம்பன்கொல்லை தெருவை சேர்ந்தவர்…

3 years ago

காதலில் விழுந்த மகள்…கழுத்தை நெரித்து தந்தை கொலை முயற்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!

திருவாரூர்: சேந்தமங்கலம் அருகே தனது பேச்சை மீறி காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே…

3 years ago

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்… இரு குழந்தைகளோடு பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..

திருவாரூர் அருகே கணவர் நடத்தையில் சந்தேகப்பட்ட தால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

3 years ago

திருவாரூர் தேர் வீதிக்கு கலைஞர் சாலை என பெயரா? 2024 நடைபெறும் தேர்தலே திமுகவுக்கு கடைசி : ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்!!

திருவாரூர் தெற்கு வீதி பெயரினை டாக்டர் கலைஞர் சாலை என மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகராட்சியில்11.4.22 அன்று நடைபெற்ற நகர்மன்றக்…

3 years ago

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை…ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்..!!

திருவாரூர்: நன்னிலம் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரத்தில்…

3 years ago

தங்கை முறை உள்ள சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்… திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்த இளைஞர் கைது..!!

திருவாரூர் மாவட்டத்தில் தங்கை முறை உள்ள சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குற்றத்திற்காக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர்…

3 years ago

அடுத்த மாதம் திருமணம்.. ஆசையாக காத்திருந்த புதுமாப்பிள்ளை : நல்ல பாம்பு கடித்ததால் நேர்ந்த சோகம்!!

திருவாரூர் : குடவாசல் அருகே அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில்…

3 years ago

வடிவேலு காமெடி போல.. ‘குளத்தை காணவில்லை’ என பதறிய மக்கள்… ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

திருவாரூர் : வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்தில் குளத்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம்…

3 years ago

ஏரியில் விஷம் கலந்த மர்ம நபர்கள்…செத்து மிதந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள்: அதிர்ச்சியில் கிராம மக்கள்..!!

திருவாரூர்: மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மர்மநபர்கள் விஷம் கலந்ததால் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்கள் நீரில் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

3 years ago

24 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே கரண்ட் உள்ளது : தொடர் மின்வெட்டை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…!!

திருவாரூர் : தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்பட்டு…

3 years ago

சகோதரர்களை கொலை செய்த வழக்கு : தந்தை, மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து அதிரடி…!!

முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை கொலை செய்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம்…

3 years ago

15 வயது சிறுமி தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…காதலுடன் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: போக்சோவில் கைதான பொறியியல் மாணவன்..!!

திருவாரூர்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை மறைக்க தன்னை யாரோ அடித்தது போல சிறுமி நாடகமாடிய விவகாரம் அதி திருவாரூர் அருகே வசித்து வரும் தந்தையை இழந்த 15…

3 years ago

This website uses cookies.