திருவாரூர்

10ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை…திருவாரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

திருவாரூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை.மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச்…

3 years ago

பைக்கில் சென்ற தம்பதி…வழிமறித்து தாக்கிய மர்ம கும்பல்: 11 சவரன் நகை கொள்ளை…ஆபத்தான நிலையில் கணவருக்கு சிகிக்சை..!!

திருவாரூர்: பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி 11 சவரன் நகையை நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியைடைய செய்துள்ளது. திருவாரூர் அருகே துர்காலயா…

3 years ago

நைசாக எஸ்கேப் ஆன கைதி…பணியில் இருந்த 2 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்: திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி..!!

திருவாரூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியை தப்பிக்க விட்ட இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். திருவாருர் மாவட்டம் பேரளம் காவல்…

3 years ago

பிரமாண்டமான திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா : விண்ணைப் பிளந்த ‘ஆரூரா தியாகராஜா’ கோஷம்… தேரை வடம் பிடித்து இழுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…!!!

ஆசியாவிலேயே பிரம்மாண்டமான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகராஜா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கடையூர் தெருவழகு, மன்னார்குடி…

3 years ago

மேகதாது அணை விவகாரம்… ஒருபுறம் தீவிரம் காட்டும் கர்நாடகா…. மறுபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் மவுனம் ஏன்..? பிஆர் பாண்டியன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இனியாவது மவுனம் கலைக்க வேண்டும் என்று…

3 years ago

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவியை சால்வை அணிவித்து வரவேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ்… தண்ணீர், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக உருக்கம்!!

திருவாரூர் : உக்ரைனில் இருந்து மீண்டு சொந்த ஊருக்கு வந்த மாணவியை முன்னாள் அமைச்சர் காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த…

3 years ago

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் : மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மனு…

திருவாரூர் : உக்ரைன் நாட்டில் படித்துவரும் திருவாரூரைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார்…

3 years ago

வெற்றி கொண்டாடத்தின் போது தீ விபத்து : திமுகவினர் வெடித்த பட்டாசால் சாம்பலான வீடு…

திருவாரூர் : திருத்துறைப்பூண்டியில் திமுகவினர் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம்…

3 years ago

திருவாரூரில் கணவன்-மனைவி, விருதுநகரில் மாமியார்-மருமகள்…ஒரே குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்கள் அமோக வெற்றி: தேர்தல் முடிவில் சுவாரஸ்யம்..!!

திருவாரூரில் கணவன்-மனைவி, விருதுநகரில் மாமியார்-மருமகள்…ஒரே குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்கள் அமோக வெற்றி: தேர்தல் முடிவில் சுவாரஸ்யம்..!! நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும்…

3 years ago

தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.…

3 years ago

திடீரென மயங்கி விழுந்த முதியவர் மரணம்: மதுரையில் சோக சம்பவம்…!!

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளாங்கோவில் கடை வீதியில் வேலை செய்து கொண்டு இருந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.…

3 years ago

இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள்…! காதலர் தினத்தன்று நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்….

திருவாரூர் : திருவாரூரில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே உள்ள பள்ளி வாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 76…

3 years ago

அறுவடை நேரத்தில் கனமழை.. நீரில் மூழ்கிய 30 ஏக்கர் பயிர்கள் : நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. திருவாரூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர்…

3 years ago

குழந்தை திருமணம் செய்து வைத்ததால் விரக்தி… விஷம் குடித்து மாணவி தற்கொலை : குடும்பத்தினர் மீது பாய்ந்த போக்சோ..!!

திருவாரூர் : கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததால், குடும்பத்தினர் மீது விரக்தியடைந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

திறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் : நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்…

திருவாரூர் : மன்னார்குடி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து விவசாயிகள் சாலையின் நடுவே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர்…

3 years ago

சூடு பிடித்த தேர்தல் களம்…! காலில் விழுந்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்…

திருவாரூர் : திருவாரூர் நகராட்சி தேர்தலில் பேட்டியிடும் பாஜக வேட்பாளர் பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். திருவாரூர் நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில்…

3 years ago

ராஜகோபாலசாமி கோவில் நிர்வாகத்தில் முறைகேடு : பெண் அதிகாரி பணி நீக்கம்

திருவாரூர் : மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபால சாமி கோவில்…

3 years ago

கைக்குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை : கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் விபரீதம்!!

திருவாரூர் : திருவாரூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர்…

3 years ago

10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை : உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

திருவாரூர் : திருவாரூரில் 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

3 years ago

நண்பனுக்கு கொடுத்த கடன் திருப்பி கிடைக்காததால் விரக்தி : கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்…! திருவாரூரில் சோக சம்பவம்…

திருவாரூர்: நண்பரிடம் கொடுத்த 3 லட்ச ரூபாய் திரும்ப பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் நீலகண்டன் என்பவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து…

3 years ago

This website uses cookies.