thoothukudi

மக்களை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கியதே விடியா திமுக அரசின் சாதனை ; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு…!!!

மதுவிலக்கிற்கு பதிலாக கூடுதலாக மது கடைகள் திறந்து தமிழக அரசு மக்களை மது பழக்கத்திற்க்கு அடிமையாக்கியதே சாதனை என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்…

1 year ago

பார்க்கில் தனிமையில் இருந்த காதல் ஜோடி…. வீடியோ எடுத்து மிரட்டிய ஆயுதப்படை போலீஸ் ; தலைமறைவான நிலையில் கைது..!!

தூத்துக்குடி, கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி ஆயுதப்படை போலீசார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாநகர்,…

1 year ago

5 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்த கனிமொழியின் சொத்து மதிப்பு… பிரமாணப்பத்திரத்தில் வெளியான தகவல்…!!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச்…

1 year ago

சரத்குமாரா..? ராதிகா-வா…? எங்களுக்கு ஓகே தான்… கனிமொழியை தோற்கடித்தால் போதும் ; தூத்துக்குடி பாஜக விருப்பம்…!!

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் நடிகை ராதிகா அல்லது சூப்ரீம் ஸ்டார் சரத்குமார் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என பாஜக தமிழ்…

1 year ago

ஆற்று நீரில் தீவைத்து ஆபத்தான சாகசம் ; ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் 2k கிட்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆற்றின் நீரில் பெட்ரோல் ஊற்றி தீயை பத்த வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞரின் ஆபத்தான சாகச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்களும், சமூக…

1 year ago

ஒரு குடும்பத்தினரிடம் அதிகாரம்… அடிமைப் போல நடத்தப்படும் திமுகவினர் ; பிரதமர் மோடி அப்படியல்ல ; வானதி சீனிவாசம் பெருமிதம்!!

கனிமொழியின் தந்தையாரும் தமையனார் செய்யாததை பிரதமர் மோடி செய்து கொண்டிருக்கிறார் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில்…

1 year ago

பஸ் ஸ்டாண்டில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… மகள் கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம் ; கணவனின் தம்பி கைது…!

கோவில்பட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தூய்மை பணியாளர் கொடூரமாக மகள் கண்முன்னே வெட்டி படுகொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்…

1 year ago

ஓசியில் ஜாங்கிரி கேட்டு தராததால் ஆத்திரம்… சிப்ஸ் கடை ஊழியரை புரட்டி எடுத்த போதை ஆசாமிகள் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

தூத்துக்குடியில் சிப்ஸ் கடையில்ஜாங்கிரி தராததால் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வீஇ ரோட்டில்…

1 year ago

4 மாத குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கிய பெண்… அதிகாலையில் கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி அருகே சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நான்கு மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

1 year ago

மணப்பெண்ணுக்கு கிறிஸ்துவ பெயர்… இந்து கோவிலில் திருமணத்திற்கு அனுமதி மறுப்பு… திருமண ஆசையுடன் வந்த தம்பதிக்கு ஷாக்..!

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் மணப்பெண்னின் பெயர் அந்தோணி திவ்யா என்று இருந்ததால், திருமணத்தை ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்த அதிகாரிகள் மற்றும் பூசாரிகள்…

1 year ago

பிரதமருக்கு கருப்புக்கொடி… தூத்துக்குடி மாவட்ட காங்., தலைவர் கைது ; போராட்டம் நடத்தியவர்களும் கைது செய்த போலீசார்…!!!

தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி வருகை தரும் பாரத பிரதமர் மோடி…

1 year ago

‘ஓட்டல் எங்கே இருக்கு-னு சொன்னது குத்தமா..?’ பேருந்து நிலைய காவலாளி தாக்கிய போதை ஆசாமி ; அதிர்ச்சி வீடியோ!!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளியை விரட்டி விரட்டி அடித்து விரட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.…

1 year ago

நடுக்கடலில் புதுச்சேரி மீனவர்கள் அராஜகம்.. தமிழக மீனவர்களின் வலை மற்றும் படகுகளை சேதப்படுத்தி அட்டகாசம்; நாகை மீனவர்கள் கொந்தளிப்பு!

தோப்புத்துறை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை, அதிவேக விசைப்படகுகளில் வந்த புதுச்சேரி மீனவர்கள் கிழித்து நாசப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர். நாகை மாவட்டம்…

1 year ago

புறம்போக்கு நிலத்தில் இருந்து காலி செய்யாததால் ஆத்திரம்… மூதாட்டி மீது கொலைவெறி தாக்குதல்.. கிராம நிர்வாக அலுவலர் அடாவடி…!!!

கோவில்பட்டி அருகே திருமணமாகாத மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வரும் முதிய பெண்ணை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 year ago

இன்றும், நாளையும் ட்ரெய்லர் மற்றும் டிப்பர் லாரிகள் ஸ்டிரைக்.. துறைமுகப் பணிகள் முற்றும் நிறுத்தம் ; பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு!

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுனர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராதத்தை கண்டித்து இன்றும், நாளையும் ட்ரெய்லர் மற்றும் டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி…

1 year ago

தந்தையின் திருடுபோன செல்போன்… திருடனை கண்டுபிடிக்க உதவிய கூகுள் மேப்… மகனின் சாமர்த்தியமான சேஸிங்…!!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறிய முதியவரின் திருடுபோன தொலைபேசியை அவரது மகன் கூகுள் மேப்பின் உதவியுடன் திருடனை கண்டுபிடித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி…

1 year ago

நள்ளிரவில் மேட்டுப்பட்டி கடற்கரையில் நடந்த சம்பவம்… நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்… போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து சங்கு குழி படகுகள் வேலை நிறுத்தத்தில்…

1 year ago

ஆட்சியர் அலுவலகம் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு… தப்பியோடிய கணவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு..!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற கணவர் உள்ளிட்ட மூன்று பேரை…

1 year ago

ஆளுநருக்கு கருப்புக்கொடி.. நாகை எம்பி உள்பட 200 பேர் சாலை மறியல்… தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார்…!!

தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியும், தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் திருவாரூர் வருகையை கண்டித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர்…

1 year ago

குடும்பம் நடத்தி விட்டு ரூ.30 லட்சம் மோசடி… முன்னாள் காதலியை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் மகன்..? கொலை மிரட்டல் விடுப்பதாக பரபரப்பு புகார்…!!

தூத்துக்குடி அருகே வீடு வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சரின் மகன் மீது முன்னாள் காதலி…

1 year ago

கேள்வி கேட்டதால் ஆத்திரம் ; வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய வாலிபர் ; தடுக்க வந்தவருக்கும் கத்திகுத்து!!

தூத்துக்குடியில் இரவு நேரத்தில் தெருவில் நின்று வெகுநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவரை கண்டித்த வழக்கறிஞர் உட்பட இருவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

This website uses cookies.