thoothukudi

இதுக்கு தெர்மாகோலே பரவால… கழிவுகளால் கண்மாயில் உருவான வெண்நுரை ; நகராட்சி நிர்வாகம் செய்த செயல் ; கடுப்பான பொதுமக்கள்..!!!

தூத்துக்குடியில் நீர்வரத்து கால்வாயில் சென்ற வெண்நுரையை தண்ணீர் ஊற்றி அழிக்க நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்தின் செயலால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த…

1 year ago

விரைவில் மாற்றம் வரும்… ஒன்றியத்திலும் திராவிட மாடல் ஆட்சி வரும் : திமுக எம்பி கனிமொழி உறுதி…!!!

மத்தியிலும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள பள்ளக்குறிச்சி…

1 year ago

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு… கட்டு கட்டாக சிக்கிய பணம்..!!!

கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்…

1 year ago

கனமழையால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக சாலை… பல கிராமங்களின் தொடர்பு துண்டிப்பு ; பொதுமக்கள் அவதி…!!

கடும் மழையின் காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் தற்காலிக சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய தினம் 7.4…

1 year ago

இளம் புதுமணத் தம்பதி வெட்டிக்கொலை… காதல் திருமணம் செய்த 3வது நாளில் கொடூரம் ; தூத்துக்குடியில் பயங்கரம்…!!

தூத்துக்குடி திருவிக நகரில் காதல் திருமணம் செய்து 3 நாள் ஆன இளம் தம்பதியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள…

1 year ago

மாலத்தீவில் 12 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு… ரூ.2.27 கோடி அபராதம் விதித்த மாலத்தீவு அரசு ; தத்தளிக்கும் மீனவ குடும்பங்கள்..!!

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை…

1 year ago

திரும்பத் திரும்ப சண்டை… அரிவாளை கையில் எடுத்த கணவன்… மனைவி ஓட ஓட வெட்டிக்கொலை ; ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்!

தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்…

1 year ago

‘அப்பறம் பிச்சை தான் எடுக்கனும்..’ பெண் கவுன்சிலரை தரக்குறைவாக பேசி ஆடியோ வெளியிட்ட திமுக கவுன்சிலர்… ஒன்று கூடிய திமுக பெண் கவுன்சிலர்கள்..!!

திருச்செந்தூர் நகராட்சியில் பெண் கவுன்சிலரை தரக்குறைவாக விமர்சித்து வாட்ச் ஆப்பில் ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் 3வது வார்டு திமுக கவுன்சிலர் கண்டித்து திமுக பெண் கவுன்சிலர்கள் வெளி…

1 year ago

ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு லியோ பட டிக்கெட்டை வாங்கிய நபர்… சொன்ன காரணம்..? பாராட்டி விஜய் ரசிகர்கள்..!!

கோவில்பட்டியில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்று 1 லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகஸ்…

1 year ago

குலசேகரன்பட்டினத்தில் களைகட்டியது தரசா பண்டிகை… காளி வேடம் அணிந்து தத்ரூபமாக ஊர்வலம் வந்த பக்தர்கள்…!!

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, தத்ரூபமாக பல்வேறு காளி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலம் வந்தது அனைவரிடத்திலும் பரவசத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் குலசேகரன்பட்டினம் "அருள்மிகு" முத்தாரம்மன் கோயில்…

1 year ago

கருணாநிதி மகன் இல்ல… கருணாநிதியே பிறந்து வந்தாலும் ஜெயிக்க முடியாது : அடித்து சொல்லும் கடம்பூர் ராஜு..!!!

கருணாநிதி மகன் இல்லை, கருணாநிதியே இப்ப பிறந்து வந்து நின்றாலும் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக ஜெயிக்க முடியாது என்று கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி…

2 years ago

மாமியார் வீட்டில் 58 பவுன் நகையை திருடி விட்டு நாடகம்… கைகாட்டிய 5 வயது மகன் ; வசமாக சிக்கிய அக்கா, தங்கை…!!!

மாமியார் வீட்டில் 58 பவுன் நகையை திருடி விட்டு நாடகம்… கைகாட்டிய 5 வயது மகன் ; வசமாக சிக்கிய அக்கா, தங்கை…!!! தூத்துக்குடியில் வியாபாரி வீட்டிற்குள்…

2 years ago

‘வீட்டுக்கு வந்து முகத்தை பெயர்த்திடுவேன்’.. சாதி சொல்லி மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி : அட்டை கம்பெனி தொழிலாளி தற்கொலை..!

5000 ரூபாய்க்கு 8 ஆண்டுகளாக வட்டி கட்டி வந்த அவலம் - கோவில்பட்டி அருகே பரிதாபம் !!!! தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சின்னகாலனியைச் சேர்ந்த…

2 years ago

உண்மையான அண்ணாமலையே நான்தான்… அவமான சின்னத்தின் அழுக்கு உதயநிதி ; எச்.ராஜா பரபர பேச்சு..!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பூஜ்ஜியம் வாங்கும் என பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக…

2 years ago

என்னது, ரூ.61 ஆயிரம் மின்கட்டணமா..? பில்லை பார்த்து அதிர்ந்து போன ஓட்டல் உரிமையாளர்..!!

தூத்துக்குடி ; வல்லநாடு அருகே ஹோட்டல் கடையில் 61 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள…

2 years ago

சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபடும் திமுக பிரமுகர்..? தடுத்து நிறுத்துமா மாவட்ட நிர்வாகம்..? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..!!

தூத்துக்குடி அருகே சட்ட விரோத மணல் கொள்ளையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஈடுபட்டு வருவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக…

2 years ago

‘ஓசி பணத்துக்கு நிற்க மாட்டியா..? சேர் கேட்குதா..?’ மகளிர் உரிமைத் தொகைக்காக வந்த பெண்களை வசை பாடிய அதிகாரி..!!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களை அதிகாரி ஒருவர் ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை கடந்த…

2 years ago

தென்காசி திமுகவில் மீண்டும் வெடித்த கோஷ்டி மோதல் ; நகர்மன்ற தலைவர் – திமுக பிரமுகர் இடையே அடிதடி!!

தென்காசியில் திமுக பிரமுகர் மற்றும் நகர் மன்ற தலைவர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியின் தலைவராக…

2 years ago

பைக்குடன் சாக்கடையில் தவறி விழுந்த வாகன ஓட்டி… எழ முடியால் சிக்கி தவிப்பு… அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு..!!

சாத்தான்குளத்தில் சாலையோர பள்ளத்தில் பைக்குடன் கவிழ்ந்து சாக்கடையில் வாகன ஓட்டி தவறி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் பிரதான…

2 years ago

சாம்பார் சாதத்தில் அரணை… அம்மா உணவகத்தில் அலட்சியம்… முறையாக பராமரிக்க கோரிக்கை..!!

தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் அரணை கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நோயாளிகள்…

2 years ago

சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் ; முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உறுதி

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தூத்துக்குடியில் தெரிவித்தார் பூத்தமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து…

2 years ago

This website uses cookies.