என் தலையை சீவினால் ரூ.10 கோடி என்று சாமியார் கூறுகிறார் பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் போதும் நானே தலையை சீவி விடுவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் திமுக கூட்டணி கட்சியின் எம்பி நவாஸ் கனிக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் சலசலப்பு…
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடக்க இருந்த திருமணத்தின் போது மணப்பெண் தாலியைப் பறித்து உண்டியலில் போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை …
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்மம் தொடர்பான பரப்புரைகளை ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
மாணவர்களின் சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள…
தூத்துக்குடியில் லாரி செட்டில் அதன் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் ஜெகவீர பாண்டியன் மகன் சக்திவேல்…
தூத்துக்குடி ; கல்பாக்கம் அருகே ஆம்லெட்க்-காக மதுபோதையில் மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டார். தந்தை கொலை செய்யப்பட்டதால் 6 குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.…
தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காவல்வாய் சுடலை…
தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாதா கோவில் தெருவில் சேர்ந்தவர் யோகதுரை மகன் சந்தனராஜ்…
தூத்துக்குடி ; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கே.பி.தளவாய்புரம் பகுதியை சேர்ந்த ஆத்திமுத்து மகன் உடையான் (வயது 63)…
அதிமுகவின் பெயரை பயன்படுத்தி, அமமுக கட்சியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முயலும் ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று தூத்துக்குடி அதிமுகவினர் சார்பில்…
கோவில்பட்டி ; கோவில்பட்டி அருகே டி.எஸ்.பி அலுவலக காவலரின் பாலியல் சர்ச்சை வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள…
தூத்துக்குடியில் பெற்றோருக்கு தெரியாமல் இளம்பெண்கள் உல்லாச விடுதியில் தங்குவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடார் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு நாடார்…
தூத்துக்குடி ; காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில்…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து புதிய பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை…
மதவாதமும், ஊழலும் கைகோர்த்து வரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் என்று திமுக எம்பி ஆ. ராசா தெரிவித்தார். நெல்லை…
தூத்துக்குடி ; தூத்துக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தூத்துக்குடி…
அம்பாசமுத்திரம் அருகே லாரி பைக் மோதல் சம்பவ இடத்திலே ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை மற்றும் சிறுவன் உட்பட நான்கு பேர் பலி. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்…
தென்காசி ; திமுகவை சேர்ந்த ஆர்எஸ் பாரதி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அருகே பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டு காரில் சென்றவர்களை திமுகவினர் தாக்கியதால்…
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வந்ததென்றால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து…
This website uses cookies.