thoothukudi

சீல் வைக்கப்பட்ட குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடி : முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபரின் உடல், தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்…

தமிழின் மீதான ஆர்வமும், பற்றுமே காரணம்…தமிழ் பாடத்தில் 100க்கு 100 வாங்கிய ஒரே மாணவி நெகிழ்ச்சி!!

தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமாரின் மகள் துர்கா, பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ்…

சினிமா போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினர் மீது தாக்குதல் : 3 போலீசாருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

சினிமா போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2…

தடுப்புக் கம்பியில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து… இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் உள்பட 3 பேர் உடல்நசுங்கி பலி..

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….

கதவை உடைச்சா தீக்குளிப்பேன்… தாயை அடித்து துன்புறுத்திய பெண் மிரட்டல்… இலாவகமாக மீட்ட போலீசார்..!!

தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி தெற்கு காட்டன்…

கண்ணை மறைத்த கள்ளக்காதல்… கட்டிய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்துக் கொன்ற மனைவி கைது..!!

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்து அறுத்துக் கொன்ற மனைவியை போலீவார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே…

தலைக்கேறிய மதுபோதை… தண்டவாளத்தில் படுத்து தூங்கியதால் விபரீதம்… சரக்கு ரயில் மோதி தலைதுண்டாகி 2 பேர் பலி…!!

தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம்…

அந்த மனசு இருக்கே… அதான் சார் கடவுள்… கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக் குடம்… உதவி செய்த வெளிநாட்டு பெண்…குவியும் பாராட்டு..!! (வீடியோ)

உடைந்த பிளாஸ்டிக் குடம் கழுத்தில் சிக்கியபடி சுற்றித்திரிந்த தெருநாய்க்கு உதவிய வெளிநாட்டு பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தூத்துக்குடியில் தெரு…

திமுக-விடம் சீட்டு கூட வாங்க முடியல.. அப்பறம் எப்படி காங்கிரசை வளர்க்க முடியும் : காங்., கூட்டத்தில் தள்ளு முள்ளு…!!

தூத்துக்குடி : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாய் தகராறால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட…

நடுரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய என்ஜினியர் குடும்பம்…!!

தூத்துக்குடியில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அபிராமி நகர் பகுதியை…

தலைவன் வடலியில் தொடரும் கொலைகள்… உப்பளத் தொழிலாளி வெட்டிக்கொலை… பழிக்குபழியாக தொடரும் குற்ற சம்பவங்கள்…?

திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன் வடலியில் பழிக்குபலியாக உப்பளத் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

நான் பாலியல் குற்றம் செய்தேனா…? அதனை ஜோதிமணி பார்த்தாரா..? உண்மையான பாலியல் குற்றவாளி யார் தெரியுமா..? சீமான் காட்டம்..!!

பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன்…

வீடு இடிந்து விழுந்து விபத்து… கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு.. தூங்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்..!

தூத்துக்குடி : தூத்துக்குடி அண்ணாநகரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

மதுக்கடைகளை குறைக்கும் விவகாரம்.. திமுக அந்தர் பல்டி… மக்கள் பதிலடி கொடுப்பார்கள் : பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!

தூத்துக்குடி : மதுபான கடை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில்…

தூத்துக்குடியில் மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி : ரூ.7 கோடி மதிப்பிலான கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி : மலேசியாவிற்கு கடத்த முயன்ற சுமார் 7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்….

1ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை… வீட்டுப் பாடத்தை வேறு நோட்டில் எழுதியதால் ஆத்திரம்!!

தூத்துக்குடி அருகே வீட்டு பாடத்தினை வேறு நோட்டில் எழுதியதற்காக 1ம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை பலத்த காயத்துடன்…

பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக்கொலை : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க முடிவு

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல் படை…