thoothukudi

தூத்துக்குடி VAO வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்… குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் ; ஆட்சியர் அதிரடி..!!

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட…

கார் கம்பெனி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.. வீட்டை நோட்டமிட்டு போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணை!!

நெல்லை சாந்தி நகரில் கார் கம்பெனி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து…

இரவு நேரங்களில் ஆட்டோக்கள் தான் டார்கெட்… தூத்துக்குடியை அலறவிடும் திருடன் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களில் பேட்டரியை திருடும் காட்சிகள் சமூக வளைதளங்களில்…

அரசு தலைமை மருத்துவமனையில் மீண்டும் லிப்ட் பழுது.. சிக்கித் தவித்த பெண்கள் ; ஒரு மணிநேரம் நடந்த போராட்டம்..!!

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் திடீரென பழுதாகி 3வது மாடியில் பாதியில் நின்றதால் நோயாளிகளின் உறவினர்கள் சிக்கி தவித்த…

இன்னும் எத்தனை அதிகாரிகள் சாகப்போறாங்களோ..? கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஆட்சியரிடம் கெஞ்சிய அதிகாரி.. பகீர் கிளப்பும் ஆடியோ!!

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர் கெஞ்சியதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி…

மணல் கடத்தல் விவகாரம்… ஆபிசுக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொடூரமாக வெட்டிக்கொலை ; தூத்துக்குடியில் பதற்றம்..!!

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

தூங்கும் போது நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை… மதுபோதையில் நடந்த விபரீதம் ; கொலையாளி சரண்..!!

தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி…

சுடுகாட்டில் தோண்டப்பட்ட சவக்குழி… திடீரென குழியில் படுத்து போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!!!

ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல்…

பணிக்கு நடுவே அறைக்கு சென்ற ஆயுதப்படை பெண் காவலர்.. நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகம் ; நாகையில் நடந்த பகீர் சம்பவம்!!

நாகையில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி…

மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல்… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் : போலீசார் குவிப்பு!!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலாமாண்டு மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி தென்பாகம் காவல்…

சர்ச் விழாவிற்கு CM ஸ்டாலினை அழைக்க எதிர்ப்பு.. அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைவோம் ; தூத்துக்குடி பாதிரியார் பரபர பேச்சு!

“தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பொன் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் அழைப்பு விடுத்தால் பாஜகவில் இணைவோம்” என தூத்துக்குடி…

ஆட்டோவில் சென்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… ஓட்டுநர் மீதும் கொலைவெறி தாக்குதல் : பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே ஆட்டோவில் சென்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

விஸ்வரூபம் எடுக்கும் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் : ஆக்ஷனில் களமிறங்கும் அமுதா ஐஏஎஸ்!

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் தனது எல்கைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை…

கைதியால் போலீசாருக்கு பரவிய கொரோனா : அடுத்தடுத்து காவலர்களுக்கு பரவிய தொற்று… பரபரப்பு!!

நெல்லை மாநகர காவல் சரக்கத்திற்குட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்ட…

அபராதம் போட்டு அலுத்து போச்சு… ஹெல்மேட் , சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு லட்டு, சாக்லெட் : ரூட்டை மாற்றிய போலீசார்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் லட்டு, சாக்லெட் கொடுத்து பாராட்டினர்….

மண்டேலா படம் போல இரு கிராமங்களுக்கு இடையே தகராறு… பஞ்சாயத்து அலுவலகத்தால் எழுந்த மோதல் : பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

துத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே கே.கைலாசபுரத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டப்பிடாரம்…

அரசு உதவிப் பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து… மாணவிகள் காயம்… வலியோடு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து 5 மாணவிகள்…

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிய போதை ஓட்டுநர்… போக்குவரத்து பாதிப்பு: அலப்பறை கொடுத்ததால் பொதுமக்கள் ஆத்திரம்!!

தூத்துக்குடி : விளாத்திகுளத்தில் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு குடிபோதையில் தூங்கிய லாரி டிரைவரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்…

தேர்வு எழுதிவிட்டு வந்த +2 மாணவிக்கு அரிவாள் வெட்டு : தப்பியோடிய இளைஞர்… தூத்துக்குடியில் பயங்கரம்!!

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் தங்கமாரி . இவர் அதே பகுதியில்…

‘பணம் கொடு பட்டா தரேன்’… லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர்… ஆடியோ ஆதாரத்துடன் தாசில்தாரிடம் தொழிலதிபர் பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா பெறுவதற்காக கையெழுத்திட லஞ்சம் கேட்பதாக தொழில் அதிபர் ஆடியோ ஆதாரத்துடன் ஸ்ரீவைகுண்டம்…

செயின் திருடிய சம்பவம்… புகாரளிக்க வந்த காவலருக்கு காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டு : ஒருவர் கைது…!!

தூத்துக்குடி : புகார் அளிக்க வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரை காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டிய…