திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும்…
இந்துக்களின் புனித ஸ்தலமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் வழங்குகிறது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே இங்கு புனித…
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்னசௌக் சினிவாஸ் - கிருஷ்ணவேனி தம்பதி தனது இரண்டு பிள்ளைகளுடன் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 13 ம் தேதி…
மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் அவரது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்தார். இன்று காலை…
தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தை சேர்ந்த தங்க மனிதர் என அழைக்கப்படும் விஜயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். சாமி தரிசனத்தின் போது 5 கிலோ எடையுள்ள ₹…
நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக வாழ புண்ணிய ஷேத்திரத்தில் இருந்து வாழ்த்துகிறேன் என பாஜக பெண் நிர்வாகி ரஜினியை வாழ்த்தியுள்ளார். ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராதிகா…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகையும் நகரி தொகுதியின் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் ஆர் கே ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.…
கங்குவா படம் தோல்வியால் நடிகர் சூர்யா மன அழுத்தத்தில் உள்ளாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கங்குவா படம் வெளியான பின்பு சூர்யா ஜோதிகா இருவரும் கோவில்…
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மறைந்த டி.கே. ஆதிகேசவலு நாயுடு பேத்தி தேஜ்ஸ்வி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவருக்கு அணிவிப்பதற்காக ₹ 2…
கனமழை எதிரொலியால் திருப்பதி திருமலையில் மலைப்பாதையை நாளை வரை மூட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமாளா ராவ் காணொளி காட்சி…
திருப்பதி ஏழுமலையான் கோவில் கலப்பட நெய் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மேம்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணை குழு…
இந்திய துணை கண்டத்தையே பரபரப்பாகிய திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழகம் தப்பி உள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானா சிக்கி உள்ளது. ஏழு கொண்டல வாலா கோவிந்தா என…
திருப்பதியில் இன்று முதலமைச்சர் வரும் நிலையில் கொடி மரத்தின் உச்சியில் வளையம் உடைந்து சேதமடைந்ததால் பரபரப்பு திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை மணி…
This website uses cookies.