திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர்…
திருப்பூரில், கணவர் கண்ணெதிரே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மூன்று பீகார் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்,…
திருப்பூரில், மாணவிகள் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்…
திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே குளத்தில் பள்ளி மாணவி மற்றும் இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை…
திருப்பூர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் தலையில் துண்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின்…
திருப்பூர் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்க்கும் நபர், தான் பழகிய பெண்ணின் மகனைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம்…
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராக்கியபாளையம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி (34). இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்டுடியோவில் எடிட்டராக வேலை பார்த்து…
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் (49). இவர் வெள்ளக்கோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக பள்ளி…
காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட மகள்.. வைரலான அதிர்ச்சி வீடியோ : பதறிய பெற்றோர் அளித்த பகீர் புகார்! திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி.…
பரபரப்பான சாலையின் நடுவே ஓடி வந்த இளம் பெண்.. வாகன ஓட்டிகளை மிரள வைத்து அட்டகாசம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி சாலை அமராவதி…
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவர் : அந்த ஒரு நிமிடம்.. VIRAL VIDEO!! திருப்பூர் ரயில் நிலையத்துக்கு இன்று மதியம் ஜெய்ப்பூரில்…
அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்த சூரிய ஒளி.. அதிசய நிகழ்வை காண திரண்ட பக்தர்கள் : மெய்சிலிர்க்க வைத்த காட்சி! அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ…
திருப்பூர்: வடமாநில தொழிலாளி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அடித்து கொலையா..? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்த பீகார்…
திருப்பூர்: தனியார் உணவகத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கே.பி என்.காலனி பகுதியில் உள்ள தனியார்…
This website uses cookies.