திருப்பூரில் வீட்டில் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாண்டியன்…
திருப்பூர் அணைக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு காம்பவுண்டில் மூன்று தளங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருந்து வருகின்றனர். இதில் முதலாவது தளத்தில்…
சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீகம் தொடர்பாக பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகவிஷ்ணு என்பவர் பேசிய போது ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் இருந்தது. இது தொடர்பாக…
திருப்பூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஐந்து வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் சாமுண்டிபுரம்…
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதன் மீது தனி கவனம் செலுத்தும் வகையில் மாநகர போலீஸ்…
பல்லடம் அருகே பணப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் பணப் பாளையம் கிளை தலைவராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் டைமண்ட்…
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு செல்லும் 12 அடி பாதை ஆக்கிரமிப்பில்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவருக்கு 15 வயதில் தரணி தேவி மற்றும் 13 வயதில் மோகனப்பிரியா என்ற இரண்டு மகள்கள்…
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி உடுமலை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு மாநகர பேருந்துகளும், திருப்பூர் நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு நகர பேருந்துகளும், மினி பேருந்துகளும்…
ஓய்வு பெறும் நாளில் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை : பொறியாளர் அதிரடி சஸ்பெண்ட்..!! திருப்பூர் மாநகராட்சியில் மாநகர பொறியாளராக கடந்த சில மாதங்களாக லட்சுமணன் பணியாற்றி வந்தார்.…
திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் 10 ரூபாய் அதிகம் தராததால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மது கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரில் வாரச்…
பல்லடத்தில் தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்லடம் மங்கலம் சாலையில் அமர்ந்து…
திருப்பூர் உழவர் சந்தையில் வியாபாரிகளை அனுமதிப்பதாக தெரிவித்த விவசாயியை உழவர் சந்தை அலுவலர் தாக்கி வெளியேற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் செங்காட்டு…
திருப்பூரில் தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூரில் பிணலாடை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபர்களை குறிவைத்து பல்வேறு…
உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வர் தலை முடியை இழுத்து தாக்கிய சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி முதல்வரை 5 மணி நேரம் சிறைபிடித்த சம்பவம்…
திருப்பூரில் 233 வது மற்றும் 234 வது தொகுதிகளாக திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் சென்றார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில…
பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஐந்தாயிரம் போலீசார் திருப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெறும், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’…
என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு தமிழகத்தில் முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம்…
திருப்பூரில் குடும்பத் தகராறின் போது கோபத்தில் அடித்ததில் மனைவி இறந்து விட்டதாக நினைத்து கணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை…
நண்பரை கடத்தி ரூ.3 லட்சம் அபேஸ் செய்ய முயற்சித்த நபர், தப்பியோடிய போது பொதுமக்கள் உதவியுடன் துரத்திப்பிடித்த போலீஸாரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம்…
திருப்பூர் அருகே செய்தியாளரை அரிவாளால் வெட்டி சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சியின்…
This website uses cookies.