tirupur

தலைக்கேறிய போதையில் இரும்பு ராடை வைத்து அச்சுறுத்தல்… வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்..!!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றித் திரிந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.…

1 year ago

ஆதரவற்ற முதியவரை குப்பைக்குள் வீசிச் சென்ற ஊழியர்கள்.. தாராபுரம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்… பொதுமக்கள் வேதனை..!!

தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை ஊழியர்கள், குப்பைக்குள் வீசிச் சென்ற சம்பவம் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த…

1 year ago

பசுக் கன்றுடன் உடலுறவு… சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த உரிமையாளர் ; திருப்பூரில் இரவு நேரத்தில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் அருகே பசுக் கன்றை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த…

1 year ago

கட்டு கட்டாக ரூபாய் நோட்டு… ஆசையை காட்டி ஆசிரியரிடம் ரூ.3.5 லட்சம் மோசடி ; 3 பேர் கைது..!!

வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆசிரியரிடம் டம்மி நோட்டை கொடுத்து ரூ.3. 5 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம்…

1 year ago

கல்லூரி முன்பு நீட் விலக்கு கையெழுத்து முகாம்… திருப்பூரில் பாஜகவினர் எதிர்ப்பு… திமுகவினருடன் வாக்குவாதம்…!!

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நீட் விலக்கு கையெழுத்து முகாம் நடத்திய தி.மு.க வினரை முற்றுகையிட்டு பா.ஜ.க வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

1 year ago

ஆஃபாயிலால் வெடித்த கலவரம்… தள்ளுவண்டி பெண்ணுடன் தகராறு ; 2 இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திருப்பூர் - காங்கேயம் அருகே உடைந்து போன ஆஃபாயிலுக்கு பணம் தராத விவகாரத்தில் தள்ளுவண்டி கடை நடத்தும் பெண் மீது தாக்குதல் நடத்திய 2 இந்து முன்னணி…

1 year ago

ஒருநாள் மழைக்கே தாங்காத சாலைகள்… 300 அடி தூரத்திற்கு டேமேஜ்… 2 அடியில் பொத்தல் ; பொதுமக்கள் அதிருப்தி…!!

ஒரு நாள் மழையால் 2 அடி பள்ளமான போக்குவரத்து நிறைந்த சாலையில் உள்ள குழியால் விபத்துக்கள் நிகழ்வதால் தரமான சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள்…

1 year ago

குறுகிய சந்து… அதிவேகப் பயணம் ; பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் ; ஷாக் சிசிடிவி காட்சி..!!!

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஏராளமான…

1 year ago

திருப்பூரில் விடிய விடிய கனமழை… குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் ; ஆய்வுக்குச் சென்ற மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

திருப்பூர் மாநகரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரை…

1 year ago

பேருந்து நிலையத்தில் பெண் குத்திக்கொலை… திருப்பூரை உலுக்கிய சம்பவம் ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1 ம் தேதி பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…

1 year ago

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு… ரூ.2.48 லட்சம் சிக்கியது!!!

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு… ரூ.2.48 லட்சம் சிக்கியது!!! திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதில்…

1 year ago

திருப்பூரில் பயங்கரம் ; பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த ஓட்டுநர்… பகீர் கிளப்பிய பின்னணி…!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 10 மணி…

1 year ago

NEET, CUET தேர்வுகளை MUTE செய்ய நாங்க வந்திருக்கிறோம்… தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இடமில்லை ; அடித்து சொல்லும் கி.வீரமணி..!!

NEET தேர்வு மற்றும் CUET தேர்வுகளை MUTE செய்வதற்கு தான் நாங்கள் வந்துள்ளோம் என்றுதிராவிடர் கழக தலைவர் கி.விரமணி தெரிவித்துள்ளார். திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் திராவிடர் கழகம்…

1 year ago

‘உனக்கு உட்காரதுக்கா கட்டி வச்சிருக்காங்க’… பேருந்து நிலையத்தில் பெண்கள் மீது தண்ணீரை ஊற்றிய கடைக்காரர்.. அதிர்ச்சி வீடியோ!!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், பேருந்து வருகைக்காக அமர்ந்திருந்த இடத்தில் பெண்கள் மீது கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மத்திய…

1 year ago

நள்ளிரவில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… மது வாங்கச் சென்றவரை மனைவி கண்முன்னே தாக்கி பார் ஊழியர்கள் ; ஷாக் சம்பவம்!!

நள்ளிரவில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… தட்டிக்கேட்டவரை மனைவி கண்முன்னே தாக்கி பார் ஊழியர்கள் ; ஷாக் சம்பவம்!! திருப்பூர் அருகே இரவு 10 மணிக்கு மேல் விற்ற…

1 year ago

லியோ படத்துக்கு 5 காட்சிகளே அதிகம்.. : கொளுத்தி போட்ட திருப்பூர் சுப்பிரமணியம்!

லியோ படத்துக்கு 5 காட்சிகளே அதிகம்.. தியேட்டரில் இனி ட்ரெய்லர் ரிலீஸ் பண்ணமாட்டோம் : திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பு! லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய…

1 year ago

லியோ படத்துக்கு 5 காட்சிகளே அதிகம்.. தியேட்டரில் இனி ட்ரெய்லர் ரிலீஸ் பண்ணமாட்டோம் : திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பு!

லியோ படத்துக்கு 5 காட்சிகளே அதிகம்.. தியேட்டரில் இனி ட்ரெய்லர் ரிலீஸ் பண்ணமாட்டோம் : திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பு! லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய…

1 year ago

‘இரு-யா போட்டுட்டு இருக்கோம்ல’… கேள்வி கேட்ட நபர்… சத்தம் போட்ட திமுக எம்பி ஆ.ராசா..!!!

திருப்பூர் மாவட்டத்தில், வளர்ச்சி்த்திட்ட பணிகளை துவக்கி வருகை தந்த நீலகிரி எம்.பி ராசா முற்றுகையிட்ட பெண்கள், நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை…

1 year ago

கட்சிக்காக வீடு, வீடா போய் ஓட்டுக்கு பணம் கொடுத்தேன்.. இப்ப என்கிட்டயே லஞ்சமா..? காப்பாத்துங்க ஐயா… குமுறும் திமுக நிர்வாகி…!!

கவுன்சிலர் எலெக்சனுக்கு வீடு, வீடா போய் திமுகவுக்காக ஓட்டுக்கு நான் பணம் கொடுத்தேன் என்றும், என்னிடமே அமைச்சர் லஞ்சம் கேட்பதாக திமுக பிரமுகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு…

2 years ago

கர்ப்பிணி மனைவியை பூரி கட்டையால் அடித்து கொலை ; தப்பிச்சென்ற வடமாநில இளைஞர் கைது‌!!

திருப்பூர் ; திருப்பூரில் கர்ப்பிணி மனைவியை பூரி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி நகராட்சியில்…

2 years ago

‘அவங்க மட்டும்தான் ஓட்டு போட்டாங்களா..? நாங்க போடலையா..?’ ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் கொந்தளிப்பு..!!

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள், ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.…

2 years ago

This website uses cookies.