tirupur

இப்ப நிலவை முடிச்சிட்டாங்க… அடுத்து நேரா சூரியன் தான்… எந்த கிரகங்களையும் விட்டு வைக்கிற மாதிரி இல்ல ; கிண்டலடித்த சீமான்..!!

வட இந்தியர்கள் வாழ்வதிலும் பணியாற்றுவதிலும் பிரச்சனை இல்லை என்றும், நாளை குடியுரிமை பெற்று அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி…

2 years ago

‘இஷ்டமிருந்தால் குடிங்க.. இல்லைனா கிளம்புங்க’.. நள்ளிரவில் சட்டவிரோத மதுவிற்பனை.. விற்பனையாளரின் அலட்சிய பதில்…!!

இஷ்டமிருந்தால் குடிங்க.. இல்லைனா கிளம்புங்க என்று திருப்பூரில் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் - கேவிஆர்…

2 years ago

பேருந்தில் பெண் பயணிடம் கைவரிசை… இரு பெண்கள் கைது… சோதனை நடத்திய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அரசு பேருந்தில் பெண்ணிடம் பணப்பையை திருட முயன்ற பெண்களின் பையை சோதனையிட்ட போது, பண்டல் பண்டல்களாக பணம் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.…

2 years ago

பட்டியலின பெண் சமைத்ததால் காலை உணவு திட்டத்திற்கு எதிர்ப்பு.. மாணவர்களின் TC கேட்டு பெற்றோர்கள் தகராறு : திருப்பூரில் அதிர்ச்சி..!!

அரசு பள்ளியில் முதலமைச்சர் துவக்கி வைத்த காலை உணவு திட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் உணவு சமைத்ததால், காலை உணவை புறக்கணித்து குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை தருமாறு…

2 years ago

உண்ணாவிரதமா? உண்ணும் விரதமா? போராட்டத்திற்கு நடுவே உணவகத்தில் டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திமுகவினர்.. வீடியோ வைரல்!

திருப்பூரில், திமுக உண்ணாவிரத போரட்டத்தினியிடையே உணவகத்தில் திமுகவினர் காபி சிற்றுண்டி வாங்கி உண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அரசு நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும்…

2 years ago

‘பரோட்டாவுக்கு தயிர்பச்சடி எங்கடா’..? ஓட்டல் மாஸ்டருக்கு தர்மஅடி கொடுத்த சகோதரர்கள்… அதிர்ச்சி சிசிடிவி..!!

பல்லடம் அருகே ஓட்டலில் பரோட்டாவுக்கு தயிர் வெங்காயம் கொடுக்காததால் பரோட்டா மாஸ்டருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி…

2 years ago

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மகன்… நாடகமாடிய பெற்றோர் ; போலீசார் விசாரணையில் வெளியான கொலை சம்பவம்..!!

குடிபோதையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தாட்கோ பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்…

2 years ago

இன்ஸ்டா பதிவால் தகராறு… கல்லூரியில் சீனியர் – ஜுனியர் மோதல் ; கெத்து காட்ட வீடியோவை பகிர்ந்த மாணவனால் வம்பு…!!

இன்ஸ்டா பதிவுக்கு கமெண்ட் செய்ததால் சீனியர் ஜுனியர் மோதலில் இரும்பு கம்பியால் மாணவர்கள் தாக்கி கொள்ளும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தனியார்…

2 years ago

ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை… கிடுகிடு விலை உயர்வால் திருப்பூர் விவசாயிக்கு அடித்த யோகம்…!!

திருப்பூரில் ஒரே நாளில் நான்கு லட்சம் ரூபாய்க்கு தக்காளி விற்று விவசாயி ஒருவர் வருவாய் ஈட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்த ஜோதியம்பட்டி சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷ்.…

2 years ago

வடமாநில வியாபாரியிடம் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவா செல்ல திட்டமிட்ட கொள்ளையர்கள்.. கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்..!!

திருப்பூரில் கத்தி அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் 16 லட்சம் கொள்ளையடித்து விட்டு கோவா செல்ல திட்டம் போட்ட கொள்ளையர்களின் கனவு காலியானது. திருப்பூர்…

2 years ago

அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் ஜெயிலில் தான்… முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்..!!

தமிழக அரசின் அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் ஜெயிலில் நடக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று திருப்பூரில் விலைவாசி உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டபேரவை…

2 years ago

திடீரென கேட்ட சத்தம்… டீக்கடைக்குள் புகுந்த சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி… ஓட்டுநர் உள்பட 3 பேர் பலி!!

தாராபுரம் அருகே திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை…

2 years ago

‘அண்ணா, போங்கண்ணா’… கஞ்சா போதையில் இளைஞர்கள் அடாவடி… கெஞ்சிய பெண்கள் ; அதிர்ச்சி வீடியோ காட்சி..!!!

திருப்பூர் அருகே, கஞ்சா ஆசாமிகள் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பகுதியை…

2 years ago

லாரி மோதி ஜிம்முக்கு பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் கை துண்டானது : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!!

திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.…

2 years ago

வில்லங்க சான்றிதழ் வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்… இதுல ஆஃபர் வேற… வசமாக சிக்கிய பதிவுதுறை தலைமை எழுத்தர்.. வைரலாகும் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கருவலுரை சேர்ந்த ஒரு நபர் வில்லங்கச் சான்று பெற வந்துள்ளார். அந்த நபரிடம் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் பணிபுரியும்…

2 years ago

‘ஓரம் போ.. ஓரம் போ’.. கரகம் வைப்பது போல தலையில் மதுபாட்டில்… நடுரோட்டில் போதை ஆசாமி செய்த அட்ராசிட்டி.. வைரலாகும் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முக்கிய சாலை வழியாக நேற்று மாலை ஒருவர் மது பாட்டிலை தலையில் கலசம் வைத்து கொண்டு செல்வது போல் எடுத்துச் செல்லும் வீடியோ…

2 years ago

சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து… மின்தடையினால் தப்பிய உயிர்கள் ; போராடி தீயை அணைத்த வீரர்கள்..!!

திருப்பூர்; திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் குளத்தின் பின்புறம் உள்ள சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்ட போது, தொழிலாளர்கள் பணியில் இல்லாததால் பெரும்…

2 years ago

போலீஸ் வாகனம் மோதி 8 வயது சிறுமி பலி… வெளியானது சிசிடிவி காட்சி… உடலை வாங்க மறுத்த உறவினருக்கு மிரட்டல்..? காவலர் மீது வழக்குப்பதிவு

திருப்பூரில் காவல்துறையினரின் வாகனம் போது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினர் உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் காங்கேயம் சாலையில் நேற்று…

2 years ago

எலக்ட்ரானிக் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி.. காட்டிக் கொடுத்த சிசிடிவி… வசமாக சிக்கிய வடமாநில சகோதரர்கள்…!!

திருப்பூர் ; பல்லடம் அருகே எலக்ட்ரானிக் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…

2 years ago

ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ; கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம்!!

திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 6வது நாளாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்…

2 years ago

டிஎஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு.. நில மோசடி செய்து ஆளுங்கட்சியினர் துணையுடன் மிரட்டுவதாக புகார்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவியில் வசித்து வருபவர் ஆறுசாமி என்பவரது மகன் ஜெகநாதன். இவர் தனக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் தனது குடும்பத்துடன் விவசாயம்…

2 years ago

This website uses cookies.