தாராபுரம் அருகே காலாவதியான மாத்திரையை பயன்படுத்திய மாணவி, மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (43). இவரது மனைவி…
ஒரு மாத தவணையை செலுத்தாத பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவரை வீட்டை விட்டு வெளியேற்றிய வங்கி அதிகாரிகளின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் - பல்லடம் அருகே…
திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் சேர்ந்தவர் தெய்வசிகாமணி யசோதா தம்பதியினர் இவர்களுக்கு கோகுல் (29) தினேஷ் (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு…
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). பெயிண்டரான இவர் மீது, கொலை முயற்சி, அடி தடி, வழிப்பறி என, பத்துக்கும் மேற்பட்ட…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலை எம்விஎஸ் நகரில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் 50 க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பெட்டிக்கடைகளில் வைத்து அதிக விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வரும் சம்பவம் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது. திருப்பூர்…
திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் அருகே போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை…
திருப்பூரில் 300 ரூபாய்க்கு பீர் விற்பனை செய்வதாக பல்லடம் நகர செயலாளர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த திமுக முன்னாள் மாணவர் அணி நிர்வாகியின் ஆடியோ வைரலாகி…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் பைரவா (வயது 22) என்ற வாலிபரும், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த முகந்தி சோனா…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பிரபு என்பவருக்கு சொந்தமான கழிவு பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதில் காலை 10…
திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகை சம்யுக்தா மேனன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக்க மண்டபத்தில் தேவஸ்தானம்…
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் இடமாகும். இந்தசாலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…
திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் வீட்டில் தங்கி இருந்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
திருப்பூர்; காங்கேயம் நகராட்சி பகுதியில் சாலையோர பெண் வியாபாரியிடம், 'ஏம்மா நீங்க எல்லோரும் உதய சூரியனுக்கா ஓட்டு போட்டிங்க' எனக் கூறி நீ வா.. போ… என…
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 12-ம்வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து…
திருப்பூர் - பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில், இசக்கி பாண்டி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை…
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வட மாநில தொழிலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி.V.ஜெயராமன் தலைமையில்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் வயதான தம்பதியரான பொன்செட்டி 95 மற்றும் அவரது மனைவி அமிர்தம்மாள் 85 ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு…
திருப்பூர் ; பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதாகவும், வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்…
திருப்பூர் : திருப்பூரில் மனைவியுடனான தொடர்பை துண்டிக்க சொல்லியும் கேட்காத டெய்லரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரா (50)…
This website uses cookies.