tirupur

ஜுஸுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு பளார் விட்ட காவலர் ; வெளியான சிசிடிவி காட்சி… உடனே ஆக்ஷன் எடுத்த மாவட்ட எஸ்.பி..!!

பல்லடம் அருகே ஜூசுக்கு பணம் கேட்ட கடை ஊழியரை காவலர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டு…

2 years ago

பானிபூரி விற்ற வடமாநில இளைஞர் மீது தாக்குதல் ; மதுபோதையில் ரகளை செய்த 4 பேரை அடித்து விரட்டிய போலீஸ்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் முன்பு உள்ள பானி பூரி கடையில் பணிபுரிந்து வரும் வட மாநில இளைஞரை தாக்கிய இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி…

2 years ago

BED ROOMனு நினைச்சிட்டாரோ? பேருந்து நிலையத்தில் தூங்கிய போதை ஆசாமி.. மாணவன் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!!

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டது. நகரின் மைய…

2 years ago

‘எம்எல்ஏ-வை வரச் சொல்லு’… டிக்கெட் கவுண்டரில் கையை வெட்டிக்கொண்ட நபர் : 2 மணிநேரம் படாத பாடுபட்ட போலீஸ் ; திருப்பூர் ரயில்நிலையத்தில் பரபரப்பு

திருப்பூர் ரயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார்…

2 years ago

பிஞ்சுகள் கையில் கஞ்சா… சிக்கிய சிறுவர்கள் : நீதிமன்றம் விதித்த நூதன தண்டனை.. அரசு மருத்துவமனையில் ஒரு மாதம்….!!!

திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த வாரணாசிபாளையம் குருவாயூரப்பன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று…

2 years ago

கர்நாடகா குக்கர் வெடிகுண்டு வழக்கில் திடீர் திருப்பம்… தமிழகத்தை சேர்ந்த இருவரை அழைத்து சென்ற என்ஐஏ!!

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

2 years ago

பிளாஸ்டிக் ட்ரம்ம கூட விட்டு வெக்க மாட்டிங்கறாங்க : அலேக்காக திருடிய காட்சி வைரல்!!

திருப்பூர் அருகே காளம்பாளையத்தில் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரல். திருப்பூர் அருகேயுள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர்…

2 years ago

நள்ளிரவில் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்… காதலர் தினத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் என்பவரது மகன் சந்துரு. அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தர்ஷினி. சந்துரு தனியார்…

2 years ago

தாயாரை சந்தித்து ஆசி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்…ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து நெகிழ்ச்சி!!

பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருப்பூரைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது வீட்டில் பல்வேறு…

2 years ago

ஓபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் கூட ஜெயிக்க மாட்டார்… அரசியல் பிரமுகர் கடும் தாக்கு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள உழவாலயத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி,தமிழக…

2 years ago

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை… பர்தா அணிந்து டைம் பாம் வைத்த கல்லூரி மாணவன்…ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் மகன் சுரேஷ் வயது 19 தாராபுரத்தில் உள்ள…

2 years ago

கெஞ்சிக் கேட்டும், மன்னிப்பு கூறியும் தமிழரை விடாத வடமாநில தொழிலாளர்கள் : மீண்டும் திருப்பூரில் பகீர்… வெளியான ஷாக் வீடியோ!!

திருப்பூர் - பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி அதே பகுதியை…

2 years ago

ஒட்டுத்துணியில்லாமல் உடலில் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிடும் மர்ம மனிதன் : ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன்.விவசாயம் செய்து தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்னிலையில் கடந்த 31ம் தேதி தனது…

2 years ago

பிரபல தியேட்டர் உரிமையாளரின் மருமகன் கடத்தல் : மனநல காப்பகத்தில் சேர்த்த கொடுமை… விசாரணையில் பகீர்!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டருக்கு சிவக்குமார் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் உள்ளனர். அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த…

2 years ago

பழனி கும்பாபிஷேகத்தால் திமுக ஆட்சிக்கு கெட்ட காலம் தொடங்கிவிட்டது : காடேஸ்வரா சுப்பிரமணியன் பரபரப்பு பேச்சு!

திருப்பூர் யூனியன் மில் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்து முன்னணி…

2 years ago

தமிழக தொழிலாளர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் மோதல் : திருப்பூரில் அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!!

மது போதையில் தகராறு செய்த தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்தி துரத்தி தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர்…

2 years ago

கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே செயல்பட்டு வந்த விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.…

2 years ago

நீதிபதி முன் தற்கொலை செய்ய முயன்ற தம்பதி : பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு!!

திருப்பூர் அருகே நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவி பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அணுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரேடியேட்டர்…

2 years ago

கிறிஸ்துவ, இஸ்லாமிய பண்டிகைகளில் திரைப்படங்கள் ரிலீஸாகாதது ஏன்…? தமிழர்கள் மட்டும் ஏமாளிகளா…? அர்ஜுன் சம்பத்தின் புது குற்றச்சாட்டு!!

தாராபுரம்: துணிவு படம் பார்க்கச் சென்ற போது உயிரிழந்த அஜித் ரசிகர்கரின் குடும்பத்திற்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின்…

2 years ago

நொய்யல் நதியில் சமத்துவ பொங்கல் : பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் களைகட்டிய திருவிழா!!

திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவ நதியின் நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் நொய்யல் நதிக்கரையோரம் 3000 பெண்கள் கூடி சமத்துவ பொங்கல் விழா…

2 years ago

பஸ் ஸ்டாண்டில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை செருப்பால் அடித்து துவைத்த பெண் : விசாரணையில் பகீர்!!

திருப்பூர்: பணத்தை திருடியதாக உறங்கிக் கொண்டிருந்த நபரை கடுமையாக தாக்கிய பெண்மணியால் திருப்பூர் பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து…

2 years ago

This website uses cookies.