tiruvannamalai

ராணுவ வீரரின் மனைவி மானபங்கம் செய்யப்பட்டாரா? உண்மை என்ன? போலீசார் விசாரணையில் அதிரடி திருப்பம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில்…

2 years ago

விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. தரமற்ற விதை குறித்த புகாரில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் : விரக்தியில் விபரீத முடிவு..!!

திருவண்ணாமலை : தனியார் விதை கம்பெணியிடம் வாங்கிய பருத்தி விதை தரமற்ற முறையில் இருப்பதாக வேளாண் துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விவசாயி…

2 years ago

அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் நுழைந்த போதை இளைஞர் : அலுவலக கண்ணாடிகளை உடைத்து அட்ராசிட்டி!!!

கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்து இணை ஆணையர் அலுவலக அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

2 years ago

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட்.. கொளையர்களின் பரபரப்பு வாக்குமூலம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி…

2 years ago

தி.மலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்மில் கொள்ளை… 2016ல் நடந்த அதே சம்பவம் : போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!!

திருவண்ணாமலை அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்…

2 years ago

கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசா? திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கியது. ஆனால் வரும்…

2 years ago

மனைவி, மகன், மகளை அரிவாளால் வெட்டி சாய்த்து தற்கொலை செய்த குடும்பத் தலைவன் : விசாரணையில் அதிர்ச்சி!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே மனைவி, மகன், மகள்களை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே…

2 years ago

மழையிலும் அணையாத மகாதீபம் : உச்சிமலையில் சுடர்விட்டு எரியும் காட்சிகள் இணையத்தில் வைரல்!!

இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், தெப்ப உற்சவம் களைகட்டியுள்ளது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை…

2 years ago

அண்ணாமலையாருக்கு அரோகரா : திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பரணி தீபத்தை தரிசனம் செய்த மக்கள்!!

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில்…

2 years ago

சாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி பொறுத்தியதால் சர்ச்சை ; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி.. கிளம்பிய எதிர்ப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வரும் டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபத்…

2 years ago

This website uses cookies.