எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தின் இன்றைய நாளில்,…
சேகர்பாபு அதிமுகவைக் காப்பாற்றுவதற்காக என்னை விமர்சனம் செய்கிறார் என பண்ருட்டி எம்எல்ஏ த.வேல்முருகன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின்போது, தமிழக வாழ்வுரிமைக்…
அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தில் முதலமைச்சருடைய பதில் உணமையிலேயே திருப்திகரமாக இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக, தேசிய மகளிரணித் தலைவரும், கோவை…
ஆளுநர் வீட்டில் இருந்து லீவ் லெட்டர் அனுப்பினால், முதலமைச்சர் போனால் போகிறது என விட்டுவிடுவார் என கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும்…
தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்,…
ஆளுநர் உரையில் திமுக அரசின் சுயவிளம்பரம் மட்டுமே உள்ளது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார். சென்னை: புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று…
தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்த வெளியேறிய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: 2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்,…
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஸ்டாலின், இபிஎஸ் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை: தமிழக சட்டப்பேரவை…
தமிழக சட்டப்பேரவையில், கூட்டணி கட்சி எம்எல்ஏவான வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு அப்பாவு பதில் சொன்ன விதம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் மாதத்திற்குப்…
வெளியாகும் புதிய அறிவிப்புகள்? அமளியை கிளப்ப அதிமுக திட்டம்? இன்று கூடும் சட்டசபை!! தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார்…
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிறு வலியால்…
சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றி கண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். பின்னர் அவர் சட்டமன்றம் வருவார்…
நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக தமிழக…
சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நிகழ்த்திய உரை முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால்,…
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக…
சென்னை: 4 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.…
சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி…
This website uses cookies.