சென்னை முந்தியால்பேட்டையில் மழைக்கு இடையே ஏடிஎம் மையம் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயலால் சென்னை,…
வேகமாக நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை: தெற்கு…
ராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்ட சூப்பர் மேகவெடிப்பு காரணமாக அங்கு அதிகனமழை கொட்டித் தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ராமநாதபுரம்: தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி,…
சென்னையில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை: தென்மேற்கு…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடற்கரையோர பகுதிக்கு நகர்ந்து வருவதால், ஆந்திரா மற்றும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில்…
இன்று தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியுள்ளது. சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, காரைக்குடி,…
This website uses cookies.