நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் பந்தயத்தில் பிஸியாக இருந்து வரும் நிலையில், அவரது ஹெல்மெட்டில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ பயன்படுத்தி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.…
வெப்ப அலை வீச்சை மாநில பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. சென்னை: தமிழ்நாடு மாநில…
இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல்…
மதுரையில் கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மதுரை: தூங்காநகரமான மதுரை, நேற்று பெய்த கனமழையால் தூக்கம்…
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். சென்னை: இந்த வருடம் தீபாவளி திருநாள் அக்டோபர் 31ஆம்…
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோயில் செயல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்த சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…
தமிழக காவல்துறையில் பணிபுரியும் நான்கு ஏடிஜிபி-க்களை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை சிபிசிஐடி ஏடிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தரேவு மற்றும் நிலக்கோட்டை, ஆகிய இடங்ளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அடிக்கல் நாட்டு…
This website uses cookies.