TNPSC

யானைப்பசிக்கு சோளப்பொறியா..? TNPSC காலிப்பணியிட விவகாரம் ; தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

சென்னை ; டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல என்றும், குறைந்தபட்சம் 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர்…

2 years ago

குரூப் 4 தேர்வில் முறைகேடு..? இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்காதீங்க.. தமிழக அரசுக்கு அண்ணாமலை விடுத்த கோரிக்கை..!!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், மீண்டும் மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.…

2 years ago

குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… ஜுலையில் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடுவது எப்போது..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC…!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த முக்கியமான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி, 397 கிராம நிர்வாக அலுவலர், 2…

2 years ago

லீக்கான குரூப் 2 வினாத்தாள்… அரசுத் தேர்வில் முறைகேடு..? தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை..!!

திருச்சி ; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் போட்டி…

2 years ago

TNPSC தேர்வில் குளறுபடி.. குரூப் 2 தேர்வை ரத்து செய்து மறுதேர்வை நடத்திடுக ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

கடந்த 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும என்று தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகம்…

2 years ago

அரசு பணியிடங்களை நிரப்புவதில் குளறுபடி..? வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி

திமுக  அரசு 18 மாத காலத்திலே, அரசு வேலைவாய்ப்புகளை எத்தனை பேர்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அரசு தயாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை…

2 years ago

குரூப் 1 தேர்வுக்கு வர தாமதம்… அனுமதி மறுப்பால் தேர்வர்கள் விரக்தி ; ஹால் டிக்கெட்டுக்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு!!

காஞ்சிபுரம் ; குரூப் 1 பிரிவில் உள்ள பல நிலைகளுக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை…

2 years ago

கரெக்ட் டைமுக்கு வந்தும் உள்ள விடல… கதறி அழுத பெண்.. சாலையில் அமர்ந்து TNPSC தேர்வர்கள் தர்ணா..!!

கரூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சரியான நேரத்திற்கு வந்தும் அனுமதிக்கவில்லை எனக் கூறி போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து…

3 years ago

2 நிமிடம் தாமதம்… குரூப் 2 தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு… கனவை இழந்து சோகத்துடன் திரும்பிய நிகழ்வு..!!

குரூப் 2 போட்டித் தேர்வு எழுத 2 நிமிடங்கள் தாமதமாக வந்த தேர்வர்களை, அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசுப்…

3 years ago

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு… 5,200 இடங்களுக்கு 11 லட்சம் பேர் போட்டி… 9 மணிக்கு பிறகு வந்தால் அனுமதியில்லை…!!

தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள்…

3 years ago

முன்பை விட கூடுதலாக தேர்வு எழுதும் 2 லட்சம் பேர்.. 79,000 பேர் தமிழில் தேர்வு எழுத விண்ணப்பம் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வழக்கத்தை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக அதன் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது…

3 years ago

குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு.. வரும் ஜுலை 24ம் தேதி குரூப்-4 தேர்வு அறிவிப்பு… OMR தேர்வு முறைக்கு பதிலாக CBT முறை அறிமுகம்…!!

7.382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு வரும் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர்…

3 years ago

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு: நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு…

3 years ago

This website uses cookies.