train accident

மதுரையில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி : ரயிலில் சிலிண்டர் வந்தது எப்படி? பரபரப்பு தகவல்!!!

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயில் நிறுத்தி…

2 years ago

மீண்டும் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 12 பெட்டிகள் தடம் புரண்டு கோரம்!!

மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர்…

2 years ago

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே ரயிலில் தீ விபத்தா..? வைரலாகும் வீடியோ… டக்கென ரியாக்ஷன் கொடுத்த தெற்கு ரயில்வே!!

சென்னை - பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னை பேசின் பிரிட்ஜ்…

2 years ago

ஒடிசாவில் மீண்டும் சோகம்.. ரயில் மோதிய விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி ; உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு

ஒடிசாவில் ரயில் மோதியதில் ரயில்வே தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் அடுத்தடுத்து…

2 years ago

275 இல்ல.. 288 தான்.. ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது ஒடிசா அரசு!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 278 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என…

2 years ago

ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி… எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென வெளியேறிய புகை ; பதறியடித்துப் போன பயணிகள்..!!

ஒடிசாவில் செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள்…

2 years ago

ஒடிசா ரயில் விபத்து.. காயமே இல்லாமல் இறந்து போன ஒரே பெட்டியைச் சேர்ந்த 40 பேர் ; வெளியான புதிய அதிர்ச்சி தகவல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இறந்து போன சம்பவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜுன் 2ம்…

2 years ago

தமிழகத்தில் நிகழ இருந்த மிகப்பெரிய ரயில் விபத்து… ஹீரோவாக மாறிய ஊழியர்… உடனே நேரில் அழைத்து பாராட்டிய ரயில்வே நிர்வாகம்!!

கொல்லம் - சென்னை விரைவு ரயில் விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், அதனை காப்பாற்றிய ஊழியருக்கு ரயில்வே நிர்வாகம் பாராட்டியுள்ளது. கேரளா - கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை…

2 years ago

275 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து… ஆக்ஷனில் இறங்கிய போலீசார் ; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒடிசாவில்…

2 years ago

ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து… வேகமாக சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு… அதிர்ச்சியில் மக்கள்..!!

ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை…

2 years ago

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள்…. அதானி குழுமம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வருகிற புதன்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து, ரெயில்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என…

2 years ago

ஒடிசாவில் 8 தமிழர்கள் கதி என்ன? அரசுக்கு தகவல் அளிக்க பெயர் விபரங்கள் வெளியீடு!!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் 8 பேரின் நிலை குறித்து இதுவரை இன்னும் அறியப்படவில்லை என்றும் , அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில…

2 years ago

சடலங்களை எண்ணியதில் குழப்பம்… பலி எண்ணிக்கை 288 அல்ல : ஒடிசா அரசு விளக்கம்!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்…

2 years ago

ரயில் விபத்தால் மீண்டும் ஒரு துயரம்… காயமடைந்தோரை அழைத்து சென்ற வேன் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம்…

2 years ago

ஒடிசா விபத்தில் மாயமான தமிழர்கள்? தமிழக அமைச்சர்கள் குழுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை!!

ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரி…

2 years ago

தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை… ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல்!!!

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. 747 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 56…

2 years ago

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் : பிரதமர் மோடி உறுதி!!

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில் 261 பேர்…

2 years ago

300 பேர் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்… ரயில் விபத்தின் போது பங்களித்த உள்ளூர் மக்கள் உருக்கம்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று…

2 years ago

ரூட்டு மாறி 127 கி.மீ. வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ; ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா..? வெளியான பகீர் தகவல்!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை…

2 years ago

இந்திய வரலாற்றில் விவரிக்க முடியாத பெருந்துயரம் : ரயில் விபத்து குறித்து திருமாவளவன் உருக்கம்!!!

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தயுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன்…

2 years ago

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்!!

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வேதனை அடைந்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா…

2 years ago

This website uses cookies.