மங்களூரு எக்ஸ்பிரஸ் சென்ற அம்பத்தூர் அடுத்து தண்டவாளத்தில் கிடந்த சிமெண்ட் செங்கல் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே…
தெலுங்கானா மாநிலம் விகாரபத் மாவட்டத்தில் உள்ள நவான்ஹி ரயில் நிலையம் அருகே ஒரு பெண் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது அவருடைய ஒரு கால் தண்டவாளங்களுக்கு இடையே…
திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (75) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு வண்டி…
அனிகேத் போசலே என்ற நபர் ,மும்பை சர்ச்கேட்டில் இருந்து விரார் என்ற பகுதியை நோக்கி லோக்கல் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தலைமை டிக்கெட்…
திருப்பூர் ரயில் நிலையம் அருகே ஊத்துக்குளி சாலை இரண்டாவது கேட் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ரயில் மோதி வடமாநில இளைஞர் உடல் இரண்டு…
கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரமாபிரபா. இவர்கள் சென்னையில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு கேரள மாநிலம் செல்லும் 22639 எண் கொண்ட…
கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6ம்…
சென்னையில் இருந்து இன்று காலை கன்னியாகுமரி வந்த அதிவிரைவு ரயிலின் ஏசி கோச் பெட்டியில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து தமிழகத்தில்…
நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று ஊர் திரும்பிய இளைஞருக்கு சோகம்.. ரயிலில் தவறி விழுந்து படுகாயம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சேர்ந்தமரம் என்ற பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்…
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவர் : அந்த ஒரு நிமிடம்.. VIRAL VIDEO!! திருப்பூர் ரயில் நிலையத்துக்கு இன்று மதியம் ஜெய்ப்பூரில்…
கட்டு கட்டாக பணம்… நயினார் நாகேந்திரனுக்காக ரயிலில் வந்த ரூ.4 கோடி? சிக்கும் பாஜக நிர்வாகிகள்..!! தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற…
ஓடும் ரயிலில் இருந்து தப்பியோடிய கைதி.. போலீசாரை தள்ளிவிட்டு ESCAPE ஆனதால் பரபரப்பு!! கர்நாடகா போலீசார் திருவனந்தபுரம் இலவட்டம் பகுதியை சேர்ந்த அன்சாரி (38) என்பவரை கஞ்சா…
ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த வட மாநில தொழிலாளியை தட்டி கேட்ட டிக்கெட் பரிசோதகர் ஶ்ரீ வினோத் என்பவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை…
அயோத்திக்கு புறப்பட இருந்த ரயில்.. ராமர் புகழை பாடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி வழியனுப்பி அசத்திய குழு! கோவையில் இருந்து அயோத்திக்கு நேற்று நான்காவது சிறப்பு…
ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட 957 பேர்.. விழுப்புரம் ரயில் நிலையத்தில காலை உணவு.. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணிகள்! ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகளுக்கு விழுப்புரம்…
3 நாட்களாக ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த ரயில் பயணிகள்.. பேரிடர் மீட்பு குழுவால் மீட்பு.. சென்னைக்கு அழைத்து செல்ல திட்டம்!! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில்…
பொறுமையை இழந்த பொதுமக்கள்.. தண்டவாளத்தில் இறங்கி மறியல் : 500 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!! சிவகங்கை மாவட்டத்தில் , சிவகங்கையில் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலான…
கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி தவறி விழுந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பெண்ணை…
திருச்சியில் ரயில் சேவை முற்றிலும் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக…
பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் கவரைப்பேட்டை அருகே என்ஜின் பழுது. மீமு புறநகர் ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து…
This website uses cookies.