காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய திருநங்கைகள மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஆள்நடமாட்டம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருவதாகவும் இவரது வீட்டுக்கு…
மிஸ் கூவாகம் தேர்வு.. திருநங்கை குழந்தைகளை வெறுக்காதீங்க : பட்டத்தை தட்டிச் சென்ற ஈரோடு ரியா உருக்கம்! விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை,…
திருநங்கை கொலையில் பகீர் திருப்பம்.. உருகி உருகி காதலித்து உல்லாசமாக இருந்த இளைஞர் : காத்திருந்த ட்விஸ்ட்! கரூர் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த திருநங்கையான மணிமேகலை வசித்து…
உடலுறவுக்கு அழைத்த இளைஞர்… புதர் மறைவில் திருநங்கைக்கு நடந்த ஷாக் : தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி சம்பவம்!! திருச்சி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட திருநங்கை வசித்து வருகின்றனர்.…
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகளின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. திண்டுக்கல்…
இளைஞர்களை வெளிய விடுங்க.. உள்ளாடைகளை அவிழ்த்து திருநங்கைகள் அட்டகாசம் : காவல் நிலையத்தில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை…
திருநங்கைகள் என்பதால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக கரூரைச் சேர்ந்த திருநங்கைகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம் மற்றும் மணவாசி ஆகிய பகுதியில்…
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கரூர் நகர் காவல் நிலையம் அருகே திருநங்கை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில்…
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.…
திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் திருமணம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் அபிராமியம்மன் கோவிலில் திருமணத்தை திருநங்கைகள் நடத்தி வைத்தனர். திண்டுக்கல் வேடபட்டியைச்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே மது போதையில் இருக்கும் இரண்டு ஆண்கள் அவ்வழியே சென்ற திருநங்கையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது அப்பகுதியில் பெரும்…
கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்த பிரவீன் மருத்துவக்…
திருப்பூர் - பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில், இசக்கி பாண்டி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை…
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. இவர் தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஏற்கனவே ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.…
டம்மி துபாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த யூடியூபர்கள் கைது. கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதியில் கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று…
கோவையில் காரில் வந்தவர்களிடம் அத்துமீறிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில்…
மதுரை ஜல்லிக்கட்டில் போட்டிகளில் தங்களின் வளர்ப்பு காளைகளுக்கும் அனுமதி வழங்கக் கோரி திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மதுரை மாவட்டம் முழுவதில் உள்ள திருநங்கைகள் 15க்கும் மேற்பட்ட…
கோவை துடியலூர் அருகே பாலியல் இச்சைக்காக வந்த ஹோட்டல் ஊழியரை அடித்தே கொன்ற திருநங்கைகள் 5 பேரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை…
This website uses cookies.