திருச்சி அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வியாபாரிக்கு 21வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள கள்ளக்குடி…
இயற்கை இடர்பாடு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 25ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்க வேண்டும் என மன்னாா்குடியில் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.…
திருச்சி மலைக்கோட்டையில் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், லால்குடி அன்பில் வடக்கு…
திருச்சி அருகே பயங்கர ஆயுதங்களை காட்டி ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்திய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த…
அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை சமூக வலைதளத்தில் பரவி வந்த இளைஞரை திருச்சி மாவட்ட காவல் துறை கைது செய்தது. திருச்சி மாவட்டம்…
லோக்கல்ல இருக்கிற எங்களிடத்தில் நாடாளுமன்றம் குறித்து கேட்காதீர்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். 108 திவ்ய திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தினந்தோறும் திருச்சி…
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரவுடி வெட்டி கொன்ற வழக்கில் தப்பி ஓடிய ரவுடி கைது செய்யப்பட்ட நிலையில், பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது. திருச்சி புத்தூர்…
ஸ்ரீரங்கம் கோவில் மோதல் விவகாரத்தில் ஆந்திர பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 108 வைணவ திவ்ய தேசமாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான…
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநில பக்தர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 வைணவ திவ்ய தேசமாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில்…
திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக…
திருச்சியில் பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூரில்…
மன்னார்குடியில் அண்ணாமலையின் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை போலீசாரின் உத்தரவை தொடர்ந்து, அவசர அவசரமாக பாஜகவினர் அகற்றினர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்க மணியை எழுப்பியவர் பாஜக தலைவர்…
திருச்சி ; பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகனை போலீசார் என்கவுண்ட்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…
சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி…
திருச்சியில் பைக்கின் முன்பு வெடி கட்டி பைக் வீலிங்கில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தஞ்சை வாலிபர் உட்பட மாவட்டத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட…
திருச்சியில் பிரபல தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள திமுக அமைச்சர் எ.வ.வேலுவிற்கு…
மோடி மீது தி.மு.க குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைய்யுங்கள் என்றும், இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம் என்று…
திருச்சியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய போது, கைதாக மாட்டோம் என அடம்பிடித்த பாஜகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில்…
கொலையில் முடிந்த கள்ளக்காதல் விவகாரமத்தில் இளநீர் வியாபாரியை கொலை செய்து வாய்க்கால் மதகிற்கு அடியில் ஒளித்து வைத்த கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம்…
கோடிக்கணக்கான பணத்தை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரை தேடி வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், அந்நிறுவனத்தின் மேலாளரை கைது செய்து விசாரித்து வருகிறது.…
புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான நேரத்தில் திரையரங்கத்திற்கு உள்ளே வெங்கடேஷ் - மஞ்சுளா இருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியைச்…
This website uses cookies.