trichy

பிரபல நகைக்கடையில் ஒரே இரவில் நகைகள் சுருட்டல்.. கடையை காலி செய்த உரிமையாளர் : விசாரணையில் ஷாக்!!

நகைக்கு வட்டி இல்லா கடன், தங்க நகை சிறு சேமிப்பு திட்டம் என பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம், சுமார்…

பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஐஏஎஸ் அதிகாரியின் கார்… சமயபுரம் கோவிலில் பரபரப்பு : பக்தர்கள் கொந்தளிப்பு!!

சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் திருவீதி விழா செல்லும் போது வழிமறித்து சென்ற திருச்சி மாநகராட்சி ஆணையரின் காரால் பக்தர்கள்…

தேடத்தேட சிக்கும் செல்போன்கள் ; திருச்சி சிறப்பு முகாமில் திடீர் சோதனை… போலீஸாருக்கு ஷாக் கொடுத்த கைதிகள்!!

திருச்சி சிறப்பு முகாமில் காவல் துறை அதிரடி சோதனை செய்ததில் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

மத்த கட்சியை பத்தி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கு? அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது : அண்ணாமலை பளீச்!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்… 20 நாட்களாகியும் அடையாளம் காணப்படாத சமூக விரோதிகள் : 4 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு!!

புதுக்கோட்டை : இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக…

மக்கள் மனம் கவர்ந்த விஜய் ரசிகர்கள்… முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்!!

வாரிசு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாடியுள்ளனர். ஒவ்வொரு வருடமும்…

தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு : திருச்சி வருகை தந்த ஆளுநருக்கு எதிராக வந்த தகவலால் பரபரப்பு!!

திருச்சிக்கு வந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என தகவல் பரவியதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர். தஞ்சை…

கவுன்சிலரின் தலையில் ஓங்கி அடித்த அமைச்சர் கே.என். நேரு : வைரலாகும் வீடியோ… கடிந்து கொட்டும் எதிர்கட்சிகள்!!

திருச்சியில் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் திமுக வார்டு கவுன்சிலரை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடித்த காட்சிகள்…

கணவனை கண்டம்துண்டமாக வெட்டிக் கொன்று ஆற்றில் வீசிய மனைவிக்கு பாராட்டு : கண்ணீர் வர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி : பெண் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் கணவனை வெட்டிக்கொன்று இளம்பெண் ஆற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரத்தை…

சினிமா பாணியில் கரன்சிகளை கடத்த முயன்ற பயணி… சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்கக்கட்டிகள் ; திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு..!!

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பையில் கடத்த முயன்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்….

ஸ்ரீரங்கம் வைகுண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ; ரங்கா…ரங்கா… கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு…!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில்…

ஜெயலலிதா குறித்து இழிவான பேச்சு.. தஞ்சை மேயரை கண்டித்து திருச்சி மாமன்றக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள்!!

திருச்சி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி…

கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. பழிக்கு பழிவாங்க இளைஞர் கொலை : பரபரப்பு திருப்பத்தில் 3 பேர் கைது!!

கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக கடந்த 24 ந்தேதி நள்ளிரவில் இளைஞரை கொடூரமாக வெட்டி…

காதலிப்பதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞருடன் கூட்டணி போட்டு சித்தப்பா செய்த கொடூரம் : அதிர வைத்த சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலிப்பது போல் நடித்து…

ஒரே அறையில் இரட்டைக்கொலை… தாய், மகன் அடித்துக் கொலையா? பதற்றத்தை கிளப்பிய புதுக்கோட்டை சம்பவம்!!

தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…

அருவாமனையால் தாக்கி பெண் கொடூர கொலை : தலைமறைவான கணவன்… விசாரணையில் பகீர்!!

திருத்துறைப்பூண்டியில் மனைவியை அருவாமணையால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல்…

‘பட்டா கத்தி தான் இருக்கு.. பணம் இல்ல’… கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற இளைஞர்கள்!!

திருச்சியில் அரசு மதுபானக் கடையில் கத்தி முனையில் மதுபாட்டில்களை இளைஞர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…

திருச்சியில் கைதிகளுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? மத்திய சிறையில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை..!

திருச்சி ; திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பதற்றம்…

பைக்கில் புகுந்த பாம்பு… திணறிய தீயணைப்பு வீரர்கள் : பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நடந்த காட்சி!!!

திருச்சி அருகே காவல் நிலையத்தில் இருந்த பைக்கில் சாரை பாம்பு – பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பை…

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி.. சத்தமே இல்லாமல் சோலியை முடித்த தந்தை : திடுக்கிடும் தகவல்!!!

திருச்சி அருகே திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற மகளை விஷம் கொடுத்து கொலை செய்ததாக தந்தை, அத்தை கைது திருச்சி…

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு… நோயாளிகளுக்கு NOC வழங்கும் மருத்துவமனை நிர்வாகம் ; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!!

என் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு பிரச்சனைகளை சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் சுகாதாரத்துறை…