சாலை விபத்தில் காயமடைந்த அரசு பள்ளி ஆசிரியை.. காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆட்சியர்!!
சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர். திருச்சி…
சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர். திருச்சி…
திருச்சி ; விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால்…
தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா,(26) கல்லுாரி முடித்து விட்டு, அரசு தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய…
அரசியல் என்றால் பொறுமை என்பதை தெரிந்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் தனியார்…
திருச்சி ; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக் முன்பு நின்று பொதுமக்கள் செல்பி எடுத்துச்…
திருச்சி ; திருச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்த நிலையில் கிடந்த ஆண்…
திருச்சியில் ஓட்டுநர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திருவனைக் காவல் கொண்டையம்…
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து- தீபா தம்பதியினர். தீபாவின் முதல் கணவர் இறந்த நிலையில்,…
இறந்த மகன் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த தாய் – அடக்கம் செய்த சமூக சேவை அறக்கட்டளை உதவிய…
திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஆபாசமாக பேசி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்நத் 9 பேரை…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…
திருச்சி : ஆளும் கட்சியான திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது திட்டமிட்டு வழக்கு…
திருச்சி ; திருச்சியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்…
திருச்சி : மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு அதிகாரிகள் பயப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்….
திருச்சியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பாஜக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு…
திருச்சி காவேரி பாலம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுவதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்….
திருச்சி ; மேம்பாலம் சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், திருச்சி காவிரி பாலம் நாளை நாள்ளிரவு முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….
திமுகவுடன் ஓ.பி.எஸ்-க்கு இருக்கும் தொடர்பை, அவரது மகன் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கலில்…
திருச்சியில் தகாத உறவில் தொடர்பு விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மிரட்டியதாக ட்ராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட…
திருவாரூர் : மருத்துவத்துறையில் உள்ள 4308 காலி பணியிடங்கள் நவம்பர் 15 க்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்….
சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்….