trichy

சாலை விபத்தில் காயமடைந்த அரசு பள்ளி ஆசிரியை.. காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆட்சியர்!!

சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர். திருச்சி…

நடிகர் விஜய்யுடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்.. விரைவில் முக்கிய அறிவிப்பு வெளிவரும்… நடிகர் விஷால் சொன்ன ரகசியம்..!!

திருச்சி ; விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால்…

பேருந்தில் டூயட் பாட்டுகளை போட்டு இளம்பெண்ணை காதலில் விழ வைத்த ஓட்டுநர் : உல்லாச வாழ்க்கையால் நடந்த விபரீதம்!!

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா,(26) கல்லுாரி முடித்து விட்டு, அரசு தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய…

பிரதமர் மோடியிடம் இதை நான் கற்றுக் கொண்டேன்… ஒரு வீட்டில் நாலுப்பேர் சார்ந்த காங்கிரசை போல பாஜக அல்ல ; அண்ணாமலை பேச்சு!!

அரசியல் என்றால் பொறுமை என்பதை தெரிந்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் தனியார்…

கிறிஸ்துமஸை முன்னிட்டு CM ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட கேக்… செல்பி எடுத்துச் செல்லும் பொதுமக்கள்!!

திருச்சி ; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக் முன்பு நின்று பொதுமக்கள் செல்பி எடுத்துச்…

அரசுப் பள்ளியில் பிறந்த குழந்தை…? கழிவறையில் கிடந்த ஆண் சிசு சடலம்… பகீர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!!

திருச்சி ; திருச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்த நிலையில் கிடந்த ஆண்…

துபாயில் இருந்து விரக்தியுடன் திரும்பிய ஓட்டுநர்… மனைவி வேலைக்கு போன பிறகு எடுத்த விபரீத முடிவு ; அநியாயமாக பறிபோன 3 உயிர்கள்!!

திருச்சியில் ஓட்டுநர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திருவனைக் காவல் கொண்டையம்…

வீட்டை விட்டு வெளியேறிய மனைவி… 4 வயது குழந்தையுடன் தனிமையில் இருந்த கணவன் தேடிய விபரீத முடிவு!!

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து- தீபா தம்பதியினர். தீபாவின் முதல் கணவர் இறந்த நிலையில்,…

இறந்த மகனை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த தாய் : கடவுள் போல வந்த சமூக ஆர்வலர்… நெகிழ வைத்த சம்பவம்!!

இறந்த மகன் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த தாய் – அடக்கம் செய்த சமூக சேவை அறக்கட்டளை உதவிய…

இரவோடு இரவாக பாஜக நிர்வாகிகள் 9 பேர் கைது : காவல் நிலையத்தில் பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு.. பதற்றம்!!

திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஆபாசமாக பேசி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்நத் 9 பேரை…

அறந்தாங்கி அம்மா உணவகத்தில் DYFI அமைப்பினர் தர்ணா : மேளதாளங்கள் முழங்க குடிநீர் டேங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…

திமுகவை விமர்சிப்பதாலேயே என் மீது திட்டமிட்டு வழக்கு… பழிவாங்கத் துடிக்கும் காவல்துறை : திருச்சி சூர்யாசிவா பகீர் குற்றச்சாட்டு..!!

திருச்சி : ஆளும் கட்சியான திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது திட்டமிட்டு வழக்கு…

கட்டுப்படுத்த முடியாத கஞ்சா விற்பனை… சட்டவிரோதமாக கஞ்சா விற்றவர் கைது ; 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!!

திருச்சி ; திருச்சியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்…

வெட்கத்தை விட்டு சொல்றேன்… மத்திய அரசைப் பார்த்து பயம் இருக்கு… அதிமுக – திமுக அண்ணன் தம்பி மாதிரி… அமைச்சர் கேஎன் நேரு ஓபன் டாக்..!!

திருச்சி : மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு அதிகாரிகள் பயப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்….

பிரதமர் மோடியின் பிறந்த நாள் பேனர் கிழிப்பு ; திமுக – பாஜகவினர் இடையே மோதல்.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பாஜக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு…

திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணி… மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்ட வாகனங்கள் ; திடீரென கட்டணத்தை உயர்த்திய அரசுப் பேருந்துகள்… வேதனையில் பயணிகள்!!

திருச்சி காவேரி பாலம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுவதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்….

நாளை நள்ளிரவு மூடப்படுகிறது திருச்சி காவிரி பாலம் : போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி ; மேம்பாலம் சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், திருச்சி காவிரி பாலம் நாளை நாள்ளிரவு முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

ஓபிஎஸ் மகன் மீண்டும் தனது உண்மை முகத்தை காட்டி விட்டார் ; இபிஎஸ் பேச்சு..!!

திமுகவுடன் ஓ.பி.எஸ்-க்கு இருக்கும் தொடர்பை, அவரது மகன் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கலில்…

பெண்ணுடன் தகாத உறவு… காவல்துறையினர் மிரட்டியதாக ட்ராவல்ஸ் ஓனர் தூக்கு போட்டு தற்கொலை ; சிக்கிய பரபரப்பு கடிதம்..!!

திருச்சியில் தகாத உறவில் தொடர்பு விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மிரட்டியதாக ட்ராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட…

மருத்துவத்துறை காலி பணியிடங்கள் நவம்பர் 15க்குள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

திருவாரூர் : மருத்துவத்துறையில் உள்ள 4308 காலி பணியிடங்கள் நவம்பர் 15 க்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்….

கரைபுரண்டோடும் காவிரி வெள்ளம்… திருச்சியில் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு பாதிப்பா..? ஆட்சியர் பிரதீப்குமார் விளக்கம்..!

சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்….