திருச்சி

கற்பை அழித்தவனை கைது செய்யுங்க.. ஒரு மாதமாக போராடும் பாதிக்கப்பட்ட பெண்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா வடவாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சகாயராணி. கூலி தொழிலாளர் சகாயராணி கணவனை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து…

4 months ago

போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் திடீர் உயிரிழப்பு : புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சாந்தநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(36) உள்ளிட்ட 12 பேரை போதைப் பொருள் தடுப்பு காவல் துறையினர் போதை ஊசி செலுத்தியதற்காக விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.…

4 months ago

HM காரில் விழுந்த துடைப்பம்.. மாணவருக்கு எலும்பு முறிவு.. அரசுப் பள்ளியில் தொடரும் அவலம்!

திருச்சியில், தலைமை ஆசிரியர் கார் மீது துடைப்பம் விழுந்ததால் அரசுப் பள்ளி மாணவரை சரமாரியாக அடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி: திருச்சி…

4 months ago

Grindr செயலியால் வந்த வினை.. இளைஞர்களுக்கு கூரியரில் வந்த பார்சல் : அதிர வைத்த சம்பவம்!

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்…

4 months ago

அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. திருமாவளவன் ஓபன் டாக்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீடு…

5 months ago

அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு : திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 3 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏழாவது வார்டு அதிமுக வார்டு செயலாளர் ரமேஷுக்கும் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி இருவருக்கும் கட்சியின் வளர்ச்சியில் மோதல் ஏற்பட்டு…

5 months ago

காரில் குழந்தை கடத்தல்.. சுற்றிவளைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெளிமாநிலத்திலிருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை காரில் வைத்து கடத்திச் செல்வதாக தம்மம்பட்டி காவல் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் காவல்துறையினர் காரை…

5 months ago

உயிர் போயிடுச்சு.. இரங்கல் சொல்லாத விஜய் வருங்கால முதல்வரா? புஸ்ஸி ஆனந்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!

விபத்தில் பலியான ரசிகர்களுக்கு இதுவரை விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த்தை முற்றுகையிட்ட ரசிகர்கள். விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு…

5 months ago

ரொம்ப டார்ச்சர்.. மனஉளைச்சலில் தற்கொலை செய்த தேமுதிக நிர்வாகி!

கடும் மன உளைச்சலால் தேமுதிக நிர்வாகி மனைவி, இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழநத்தம் ரோட்டு…

5 months ago

3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!

தஞ்சாவூர் அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி சிக்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில்…

5 months ago

குலைநடுங்க வைத்த சவர்மா : உயிருக்கு போராடும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை : கீழ நான்காம் வீதியில் சவர்மா…

6 months ago

ரயில் விபத்து… சிறுபிள்ளைத்தனமா பேசக்கூடாது : ராகுலுக்கு எல்.முருகன் எச்சரிக்கை!

ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர்…

6 months ago

எங்களுக்கே தெரியாது.. திருச்சியில் 2 மணி நேர திக் திக்.. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது எப்படி?

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்து, பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. திருச்சி: திருச்சி…

6 months ago

பொது கழிப்பிடத்தில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை.. பக்கெட்டில் போட்டு மாயமான தாய்!

பொதுக்கழிப்பிடத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை பக்கெட்டில் வைத்து மூடி மாயமான தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை புதிய பேருந்து…

6 months ago

மசாஜ் சென்டரில் மஜா… களைகட்டிய விபச்சாரம் : சத்தமே இல்லாமல் நுழைந்தே காக்கிச் சட்டை!

மசாஜ் சென்டர் என்ற பெரியல் விபச்சார தொழில் களைகட்டிய நிலையயில் போலீசார் 3 அழகிகளுடன் 9 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள…

6 months ago

அடிக்கடி சந்தித்து உல்லாசம்.. கர்ப்பமான காதலியை ஏமாற்றிய காதலன் : தகாத வார்த்தையில் பேசிய போலீஸ்..!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலியை ஏமாற்றிய காதலன்.. திருமணம் செய்வதாக கூறி எஸ்கேப் ஆனவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை திருச்சி பட்டவர்த் ரோடு பகுதியில் உள்ள…

6 months ago

ஆளுநர் பங்கேற்றதால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவில்லை… திமுக அமைச்சரின் திடீர் விளக்கம்!

அதிமுக வாக்கு வங்கி இனி ஏறாது, இருக்கறத காப்பாத்தினாலே போதும் என திமுக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை காந்தி…

6 months ago

மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கொடூரம்… ஜோதிடருக்கே நேரம் சரியில்லையோ..!!

லால்குடி அருகே மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…

6 months ago

ரவுடி வீட்டில் லட்சம் லட்சமாக பணம்… 67 சவரன் நகை : ஆட்டத்தை ஆரம்பித்த எஸ்பி… உள்ளே வந்த ஐ.டி!

திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஐடி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், மாநகர் பகுதி,…

6 months ago

14 வயது சிறுமியை கேலி செய்த போதை இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தைக்கு காத்திருந்த ஷாக்!

14 வயது மகளை கேலி கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர்…

6 months ago

NH ரோட்டில் காருக்குள் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தினர் : மர்ம மரணமா? விசாரணையில் ஷாக்..!!

புதுக்கோட்டை மாவட்டம் நவநசமுத்திரம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் வேகனார் கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. இன்று காலை…

6 months ago

This website uses cookies.