திருச்சி

திமுகவில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை… வாய்ப்பு மறுத்ததால் மாநகராட்சி தேர்தலில் மனைவி, மகனோடு சேர்ந்து போட்டியிடும் திமுக முன்னாள் கவுன்சிலர்…!!

தஞ்சை : திமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன்…

ஆளுங்கட்சிக்கு மட்டும் தனி சட்டமா..? தேர்தல் அலுவலகத்தில் போலீசார் பாரபட்சம் காட்டுவதாக பாஜக புகார்.. இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு—!!

திருச்சி : திருச்சியில் தேர்தல் மனு தாக்கல் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்…

முட்டை லாரியில் ஆவணம் இல்லாத ரொக்கம் ரூ1.85 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை…

திருச்சி : திருச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம்…

அறிஞர் அண்ணா 53வது நினைவு தினம் ; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள்…

திருச்சி : அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை…

திமுக ஒதுக்கியதே ரெண்டு சீட்டு… அதுல கணவனுக்கு ஒன்னு… மனைவிக்கு ஒன்னு : அதிருப்தியில் கட்சி தொண்டர்கள்…!!

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் ஒதுக்கப்பட்ட இரு வார்டுகளில், கணவன் மற்றும் மனைவியே போட்டியிடுவது கட்சி தொண்டர்களிடையே…

தேசத்துக்கு விரோதமாக செயல்பட்டு வயிற்றை கழுவணுமா : ஒன்றிய அரசு என கூறிய அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்த ஹெச்.ராஜா!!

திருச்சி : லாவண்யா விவகாரம் தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது எனவே. சிபிஐக்கு மாற்றியதை வரவேற்கிறேன் என எச்.ராஜா…

காதல் திருமணம் செய்த மகளையும், மருமகனையும் காருடன் கடத்திய திமுக பிரமுகர் : போலீசில் தாய் புகார்!!

கடலூர் : கடலூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினரை கடத்தி சென்றதாக திமுக பிரமுகர் மீது மகனின் தாய்…

சீட் பெறுவதில் போட்டா போட்டி… திருச்சி காங்கிரஸில் வெடித்த உட்கட்சி பூசல்.. சொந்த கட்சி அலுவலகத்துக்கே பூட்டு போட்ட சம்பவம்..!!

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசலால் இன்று காங்கிரஸ் கட்சியை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே பூட்டு போட்டு…

ரூ.100 கோடி மதிப்பு அரசு நிலத்தை 100 ஆண்டுக்கு எழுதி வாங்கிய திமுக பிரமுகர்: தஞ்சையில் நடந்த மெகா மோசடி..!!

தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம்…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்.. முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் ஏன்..?சந்தேகத்தை கிளப்பும் பாஜக விசாரணை குழு!!

சென்னை : தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் மவுனம் சந்தேகங்களை கிளப்புவதாக பாஜக விசாரணை குழு உறுப்பினர்…

கடன் தவணை செலுத்தாததால் உடமைகள் பறிப்பு : விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் : நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுநல அமைப்புகள்…

திருச்சி : திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால், நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர், இன்று சிகிச்சை…

கடன் தொல்லையால் சாலையில் தீக்குளித்த வெல்டிங் கடை உரிமையாளர்… வைரலாகும் பதறவைக்கும் காட்சிகள்…

திருச்சி திருச்சி அருகே கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா… தமிழகத்தின் இன்றைய நிலவரம்..?

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக…

துப்புரவு பணியாளர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை முயற்சி : தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்…

திருச்சி : துப்புரவு பணியாளர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை முயற்சி பணியாளர்கள் தாக்கியதால் கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தை விட்டு விட்டு…

பேத்திக்கு பாலியல் வன்கொடுமை : கொடூர தாத்தா கைது…! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…

சிவகங்கை : மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்….

தை அமாவாசை : சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை…

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து… ஒருவர் உயிரிழப்பு…!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் சரக்கு வாகனம் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

தை அமாவாசை : புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்சி : தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித நீராடி தர்பணம் செய்தனர்….

மாவட்ட தலைவர்களுக்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி : காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டு…

திருச்சி : சீட்டு ஒதுக்கீடு விவகாரத்தில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக திருச்சியில் காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்….

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு !

திருச்சி : திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி…