கடந்த 2001-2006 காலகட்டத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.கே.உமாதேவன். சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளராகவும் பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா…
உச்சநீதிமன்ற தீர்ப்பினால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக…
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, விசாரணைக் கைதிகள் மரணம் என தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள்…
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்கத் ஜோதி இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில்…
இடைத்தேர்தல் திருமகன் ஈவெரா எம்எல்ஏ மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு வருகிற 31ம் தேதி வேட்பு…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், வரும் 27ம் தேதி தெரியவரும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம்…
சென்னை : கூட்டுறவு சங்க தலைவர்களின் அதிகாரத்தைப் பறித்த தி.மு.க. அரசு, ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரத்திலும் கை வைத்துள்ளது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில்…
This website uses cookies.