தூத்துக்குடி

மீண்டும் ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு கொடுமை… உதவிய 139 : தூத்துக்குடி – ஈரோடு ரயிலில் ஷாக்!

ஈரோடு சேர்ந்தவர் 26 வயதான இளம்பெண். தூத்துக்குடியில் தங்கியிருந்து ஈரோட்டிற்கு சென்றுள்ளார்.துாத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்தார். அதே பெட்டியில்…

1 week ago

சாத்தான்குளம் பேச்சி வீட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை.. போலீசார் விசாரணை!

தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த அமுதுண்ணாங்குடி…

2 weeks ago

எங்க கிராமத்துக்கு விஜய் வருவாரா? ஏக்கத்தில் மக்கள் : என்ன காரணம்?

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடும்பத்துக்கு மேலாக வசித்து வருகின்றார். இந்த கிராமம் தமிழக…

2 weeks ago

திமுக கூட்டணியில் இருந்து எந்த பயனும் இல்லை : CM வசனத்தை சுட்டிக்காட்டி காங்.,எம்எல்ஏ புலம்பல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதையும் படியுங்க: கல்விக்கடன் என்ற பெயரில் சாதியப் பாகுபாடு? -…

2 weeks ago

தைரியம் இருந்தால் 2026 தேர்தலில் திமுக தனித்து நிற்குமா? முன்னாள் அமைச்சர் சவால்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட கலைப் பிரிவு மற்றும் கிழக்கு ஒன்றிய சார்பில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாள்…

3 weeks ago

சும்மா கூப்பிட்டா கூட போக நான் ரெடி… தர்ஷா குப்தாவா இப்படி இறங்கிட்டாங்க!

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி ஆலயத்தில் நடைபெற்ற ஒரு லட்சத்து 8 எலுமிச்சை யாகம் சிறப்பு பூஜையில் பிக் பாஸ் நிகழ்ச்சி…

3 weeks ago

சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் மாலதி. இவர் காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்…

3 weeks ago

மகள் என்று தெரிந்தும் மது போதையில்… தந்தை செய்த கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் இவரது மனைவி இன்பத்தாய் இருவருக்கும் திருமணம் முடிந்து ஆண், ஒன்றும் பெண் ஒன்றும் உள்ளது.…

1 month ago

‘திமிரு புடிச்சவன்’ பட பாணியை கையில் எடுத்த காவல்துறை : தூத்துக்குடியில் சுவாரஸ்யம்!

தூத்துக்குடியில் நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்பட பாணியில் முத்தையாபுரம் காவல்துறை செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில்…

1 month ago

தூத்துக்குடியில் 20 ஏக்கர் நிலம்.. விருதுநகரில் 11 வீடுகள்.. முள் படுக்கை சாமியார் சிக்கியது எப்படி?

தூத்துக்குடியில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய போலி சாமியாரையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ்…

1 month ago

அப்பவே அதிமுக செய்திருந்தால்.. அண்ணா பல்கலை., சம்பவமே நடந்திருக்காது.. கைகாட்டும் கனிமொழி எம்பி!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற முதியோர்கள் தங்கும் வகையில் சுமார் 65 லட்ச ரூபாய்…

2 months ago

பாஜகவினரை ஓட ஓட விரட்டி கைது செய்த போலீசார்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலமானது கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்து தற்போது ஒரு வருடம் ஆகிறது. இதனை கண்டித்து பாஜகவினர் இன்று பாலத்திற்கு அஞ்சலி…

2 months ago

என் தம்பி விஜய் செய்தது சரிதான் : பிரேமலதா அறைகூவல்!

கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற ஆலங்குளம் வந்த தேமுதிக பொதுச் செய்லாளர் பிரேமலதா தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:…

3 months ago

அதிமுக செயலாளருக்கு அரிவாள் வெட்டு.. தூத்துக்குடியில் தடியங்காயால் பிரச்னையா?

தூத்துக்குடியில் அதிமுக செயலாளரை தகராறில் அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து, வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி: தூத்துக்குடி…

3 months ago

கர்ப்பிணி பேராசிரியை மரண வழக்கில் திருப்பம்.. சாட்சியாக வந்த 4 வயது மகன்!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் பிரவீன்குமார்(35). நாசரேத்தை சேர்ந்த ஜெபஸ்டின் சாமுவேல் மகள் ஷெர்லின் கோல்டா(35). இவர்கள் இருவரும் காதலித்து இரு…

3 months ago

உதயநிதி பிறந்தநாளுக்காக வெயிலில் மாணவர்களை அலைக்கழித்த விவகாரம் : செக் வைத்த பாஜக!!

உதயநிதி பிறந்தநாளுக்காக தென்காசி ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள பள்ளியில் மாணவர்களை ஒன்றிணைத்து ஹேப்பி பர்த்டே உதயண்ணா என கூற வைத்த வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து…

3 months ago

1 லிட்டர் பால் பல ஆயிரம் ரூபாய்.. பல மடங்கு லாபம் தரும் கழுதைப் பால்.. காத்திருந்த அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் நூக்கடல் கிராமத்தை சேர்ந்த பாபு உலகநாதன் என்பவர் டாங்கி பேலஸ் என்ற பெயரில் கழுதை பண்ணை ஒன்றைத் தொடங்கி உள்ளார். இதில் கூட்டாளிகளாக கிரி…

3 months ago

நச்சுப் பாம்பு மதவாத சக்திகளுக்கு துணை போய்விடக்கூடாது ; விஜய்க்கு திமுக கூட்டணி எம்பி வைத்த டிமாண்ட்!

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் அருகே உள்ள முள்ளிகுளம் கிராமத்தில் அரசு பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குறை வைகோ கட்டடத்தை திறந்து…

3 months ago

மாணவிகளை மது குடிக்க வைத்து அத்துமீறல்… தலைமறைவான பி.டி சார்.. அடுத்து நடந்த அதிரடி!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்காக தூத்துக்குடி அழைத்து சென்றுள்ளார் பொன்சிங் என்ற பிடி மாஸ்டர். அங்கு தங்கியிருந்த அறைக்கு…

3 months ago

ஒடிசாவில் தமிழக ரவுடியை என்கவுன்டர் செய்ய திட்டம்? பதறிப் போய் ஆட்சியர் முன் திரண்ட உறவினர்கள்!

ஒடிசாவில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டுடன் காடு பகுதியைச்…

4 months ago

கொலையில் முடிந்த இறுதிச்சடங்கு… இருதரப்புக்கு இடையே நிகழ்ந்த மோதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

இறுதிச்சடங்களில் இருதரப்புக்கு ஏற்பட்ட மோதலில் முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர்…

5 months ago

This website uses cookies.