எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பித்தான் பாஜக இருக்கிறது இதற்கு அதிமுக தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது என தூத்துக்குடியில் விமான நிலையத்தில் திருமாவளவன் அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
கூட்டணியில் இருந்து விலகி திமுக தனித்து தேர்தலை சந்திக்க தயாரா? கனிமொழிக்கு அண்ணாமலை சவால்!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை…
கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு ஊர் திரும்பிய இளைஞர்… வழிமறித்த கும்பல் : காட்டுக்குள் நடந்த கொடூர சம்பவம்!! தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன்…
மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை மட்டுமே திமுக வேலையாக வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 17,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்…
தமிழகத்தில் வளர்ச்சி குறித்து நான் பேசினாலும் செய்தித் தாள்களில் அதனை வெளியிட திமுக அரசு விடாது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 2 நாட்களாக சுற்றுப்பயணம்…
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி வருகை தரும் பாரத பிரதமர் மோடி…
தூத்துக்குடி அருகே ரூ. 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு வீட்டை முழுமையாக கட்டி தராத பாஜகவைச் சேர்ந்த கட்டிட கான்டிராக்டரால், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி, மாவட்ட ஆட்சியர்…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளியை விரட்டி விரட்டி அடித்து விரட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.…
பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை பறிபோகும் : திமுக எம்பி கனிமொழி பரபரப்பு பேச்சு!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள்…
இந்தியாவுக்காக நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழியாக திகழ்கிறார் கனிமொழி : தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்! தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட்…
பாஜக அரசு தமிழகத்துக்கு ஏற்படுத்தும் துரோகங்கள் குறித்து திண்ணை பிரச்சாரம் மட்டுமில்லாமல் தனி நபர் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்…
தங்கையின் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வைரலாகும் சிசிடிவி காட்சி! திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலை குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி…
தோப்புத்துறை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை, அதிவேக விசைப்படகுகளில் வந்த புதுச்சேரி மீனவர்கள் கிழித்து நாசப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர். நாகை மாவட்டம்…
ராமேஸ்வரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 10 பள்ளி குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தில்…
இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்.…
வெட்டிக் கொலை செய்யப்பட்ட விஏஓ கனவை நினைவாக்கிய மகன் : நீதிபதி தேர்வில் வெற்றி… அண்ணாமலை வாழ்த்து!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர்…
ஜெய்ப்பூரில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று திரும்பிய தூத்துக்குடி மாணவியிடம் பாலியல் சீண்டல் : பரபரப்பு புகார்! தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சார்ந்த துரைராஜ் - மங்கள ஈஸ்வரி…
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி பத்தாது, பத்தாயிரம் வழங்க வேண்டுமென கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு இதுவரை நிவாரண…
தில் இருந்தா அண்ணாமலை போட்டியிடட்டும்.. வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகத் தயார் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சவால்! தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரில் திமுகவின் மாநில…
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் என இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம்…
கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் டிக்கெட் எடுக்க முடியமால், முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரயில்வே நிலையம் மதுரை…
This website uses cookies.