ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த நினைவு சின்னக் கட்டிடமா..? என்று ஆளுநர் ஆர்என் ரவி விமர்சனம் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்என் ரவி…
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகளை (பனை - தென்னை பால்) திறப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…
தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியும், தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் திருவாரூர் வருகையை கண்டித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர்…
மக்களை சந்திக்காத… தேர்தலில் நிற்காதவர்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? இது என்ன ஜனநாயகமா? சீமான் ஆவேசம்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று மாலை நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் கலந்து…
லாரி மீது நேருக்கு மோதி அப்பளம் போல நொறுங்கிய கார்.. கோர விபத்தில் 6 பேர் பலி.. தென்காசியில் சோகம்!! தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில்…
இரவு நேரத்தில் பரோட்டா கேட்டு ஓட்டல்காரரை பந்தாடிய ரவுடி கும்பலில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில்…
குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்த பெண்.. தாங்க முடியாத வலி.. வயிற்றை கிழித்து தற்கொலை செய்த சோகம்! நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே மேலக்கூனியூர் திருவள்ளுவர் தெருவைச்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலின் உள்ளே பறவை காவடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில்…
திருச்செந்தூரில் படையெடுத்த முருக பக்தர்கள்… விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம் : காவடி எடுத்து நேர்த்திக்கடன்! தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று தைப்பூச திருவிழா…
தூத்துக்குடி அருகே வீடு வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சரின் மகன் மீது முன்னாள் காதலி…
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர் திடீர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி!!! தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.…
ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.…
இளைஞரணி மாநாட்டிற்காக திமுக வைத்த போஸ்டர்.. உதயநிதி முகத்தை மறைத்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் : பரபரப்பு புகார்!! நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார்,…
கண்டெய்னர் லாரியில் சிக்கி வேரோடு பெயர்ந்து விழுந்த வேப்பமரம்.. வழக்குப்பதிவு செய்த போலீசார்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் கழுகுமலையிலிருந்து கோவில்பட்டி நோக்கி தீப்பெட்டி பண்டல்களை…
தூத்துக்குடியில் இரவு நேரத்தில் தெருவில் நின்று வெகுநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவரை கண்டித்த வழக்கறிஞர் உட்பட இருவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுழி காலனி பகுதியில் மர்ம நபர்கள் வீட்டின் மீது வீசிய பெட்ரொல் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மேட்டுபட்டி சங்குகுளி…
யூடியூபில் அவதூறு குற்றச்சாட்டு… கிறிஸ்துவ மத போதகர் அதிரடி கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!! தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பகுதியில் இயேசு விடுவிக்கிறார் என்ற கிறிஸ்தவ மத…
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், திமுக கட்சியினரை மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதால், அவரின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாததை தொடர்ந்து திமுக…
வேம்பாரில் 7 வயது சிறுவனை கஞ்சா போதையில் கொலை செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி…
தனுஷ்கோடியில் சுற்றுலா வந்த இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலே வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலி பலத்த காயம் அடைந்த பத்துக்கும்…
டாஸ்மாக் மட்டும் இயங்கும் சாலைக்கு குடிமகன்கன் வசதிக்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதாக திமுகவைச் சேர்ந்த சேர்மன் குண்டாமணி (எ) செல்வராஜ்…
This website uses cookies.