தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கொத்தனாரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீசார்…
தூத்துக்குடியில் தப்பி ஓடிய விசாரணை கைதி, தனது மனைவியையும் அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது. இரண்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வசதீஷ்…
காதலியை அடைய நினைத்த நண்பன்… கரகரவென கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம் ; இருவர் கைது நாகை அருகே காதலியை அடைய நினைத்த நண்பனை கழுத்தை…
கோவில்பட்டி அருகே வேம்பாரில் 8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே…
கோவில்பட்டி அருகே தற்காலிக ஓட்டுநர் அரசு பேருந்தை சாலையோர பள்ளத்தில் விட்டு விபத்து பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தமிழகம்…
தூத்துக்குடி அருகே தற்காலிக ஓட்டுநரை வைத்து இயக்கப்பட்ட பேருந்து நடுரோட்டில் நின்றதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர். 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில்…
தூத்துக்குடி அருகே டீக்கடையை அடித்து நொறுக்கி கடையின் வடை மாஸ்டர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி…
திமுக கூட்டணி கட்சி எம்.பி .யின் சொந்த ஊரில் பயணியர் நிழற்குடையை காணவில்லை என கிராம பொதுமக்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி…
தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி கழிப்பறை வழியாக தப்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய பேரூரணி சிறையில்…
தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை மகன் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க்…
தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரை சூட்டி தமிழ்நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என்று கூறி, ஜல்லிக்கட்டு மைதானம், பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டப்படுவதற்கு அதிமுக முன்னாள்…
தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணத் தொகை அறிவித்துவிட்டு ஒரு சில பகுதிக்கு மட்டும் வழங்குவது மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயல்.!! திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சம்…
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தைக் கொண்டும் திறக்க தமிழக அரசு இடம் தரக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…
ஓசியில் சரக்கு கேட்டு பணகுடி டாஸ்மாக் பாரை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் பனகுடி புறவழி சாலையில் அரசு…
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, வானிலை…
கோவில்பட்டி சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி தண்ணி லாரியை மறித்து திமுக கவுன்சிலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு…
"கலப்பு திருமணம் செய்தால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவோம், இதை கட்டாயம் செய்வோம்" என ராமநாதபுரம் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘லோகேஷ்…
டி.ஆருக்கு என்னாச்சு? நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது மயக்கமடைந்த டி.ராஜேந்தர்.. பதட்டமடைந்த ரசிகர்கள்!! தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க இன்று தூத்துக்குடிக்கு…
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் ஊழல் நடந்திருப்பதாகவும், 24 கோடிக்கு டெண்டர் விட்டு விட்டு 15 கோடிக்கு மட்டுமே வேலை நடக்கிறது என நகராட்சி கூட்டத்தில்…
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார். ஐதராபாத்தில் 68வது பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய், விஜயகாந்தின் மறைவுக்கு…
This website uses cookies.