உங்களுக்கு இனி ஓட்டு போட மாட்டோம் : திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நேரடியாக சொன்ன மக்கள்.. வீடியோ!!! நெல்லை கன மழையால் மாநகர பகுதிகள் கடுமையாக…
ஹெலிகாப்டரில் ஏறிய பின் உயிரே போய் வந்துச்சு.. கர்ப்பிணி பெண் மீட்பு குறித்து அனுபவங்களை பகிர்ந்த தாயார்!! தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஆகிய…
தூத்துக்குடியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கடவுள் போல வந்த திருநங்கைகள்.. லோடு ஆட்டோவில் சுகப்பிரசவம்!! தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக மாநகர பகுதிகள் முழுவதுமாக மழை…
3 நாட்களாக ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த ரயில் பயணிகள்.. பேரிடர் மீட்பு குழுவால் மீட்பு.. சென்னைக்கு அழைத்து செல்ல திட்டம்!! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில்…
தூத்துக்குடி மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? முழு விபரத்தை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!! தூத்துக்குடியில் நெடுஞ்சாலை செயலர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி,…
படகுகளை எடுத்துட்டு வாங்க.. நெல்லை மக்களுக்காக ஓடோடி வந்த மீனவர்கள் : கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!! திருநெல்வேலி மாவடடத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூத்தன்குழி…
வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் நின்றிருந்த ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. மதுரைக்கு பறந்த ஹெலிகாப்டர்!! திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் 'சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில்',…
ஆளுங்கட்சியினர் யாருமே வரல.. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. என மக்கள் குற்றச்சாட்டு!! அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தென்மாவட்ட மக்களை…
அமைச்சர் உதயநிதியுடன் ஆய்வில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்.. பாஜக எழுப்பிய கேள்வி.. வெடித்தது சர்ச்சை!! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பெருமழை…
நெல்லை மாவட்டம் மூலைக்கரை பட்டியில் குளக்கரை உடைந்ததில் இடுப்பல் கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி…
நெல்லையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், இயக்குநர் மாரி செல்வராஜும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல…
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், நெல்லை, தூத்துக்குடி,…
வீட்டு மொட்டை மாடியில் தவித்த கர்ப்பிணிகள் உட்பட 17 பேர் : ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்ட காட்சிகள் வைரல்! கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில்…
வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்… 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்த தமிழக அரசு!! கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகள்…
வெள்ளத்தில் சிக்கிய குழந்தை.. பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் : வைரலாகும் வீடியோ!! கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாமிரபரணி ஆற்றில்…
மசூதிகள், மதர்சாவில் தங்கலாம்.. அனைத்து சமுதாயத்தினருக்கும் காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அழைப்பு!!! தென்மாவட்டங்களில் கனமழை புரட்டு போட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில்…
தனி தீவு போல் மாறிய ஸ்ரீவைகுண்டம்… மக்கள் வெளியேற உத்தரவு : மீட்பு பணிகளில் களமிறங்கிய ஹெலிகாப்டர்! தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால்…
வெள்ளத்தில் மிதந்து வந்த கார்… உள்ளே இருந்து வந்த குழந்தையின் அழுகை : கைக்கோர்த்த மனிதநேயம்.. நெகிழ வைத்த காட்சி! தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக…
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் கனமழை காரணமாக குற்றால பிரதான அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,…
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று…
This website uses cookies.