திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், பக்தர்களுக்கு திடீரென கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. இலங்கை அருகே கடல் பகுதியில் இன்று நண்பகல் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த…
தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே மரத்தடி நிழலில் படுத்து தூங்கி கொண்டிருந்தவரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்…
தூத்துக்குடி சிலுவை பட்டி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
தூத்துக்குடி அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை கல்லால் தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள மாங்கொட்டாபுரம்…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது - இருசக்கர…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மலர்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தாலும், பூக்களை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு மலர்சந்தையில் தென் தமிழகத்தின்…
தூத்துக்குடியில் நீர்வரத்து கால்வாயில் சென்ற வெண்நுரையை தண்ணீர் ஊற்றி அழிக்க நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்தின் செயலால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த…
அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது : ஆளுநர் தமிழிசை ட்விஸ்ட் ! தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த…
கோவில்பட்டி அருகே கயத்தாறில் தந்தையை வெட்டி கொலை செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் அக்ரஹாரம் தெருவை…
மத்தியிலும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள பள்ளக்குறிச்சி…
கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்…
கடும் மழையின் காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் தற்காலிக சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய தினம் 7.4…
தனது கட்சியை சேர்ந்தவர்களே தன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுவதாக திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தென்காசி மாவட்ட…
திருச்செந்தூர் அருகே மளிகை கடை வியாபாரி கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்த…
புதுமணத் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திருப்பம் : ஒரே சமூகமாக இருந்தாலும்.. தந்தை பகீர் வாக்குமூலம்! தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகரில்…
தென் தமிழகத்தில் திட்டமிட்டு ஜாதிய வன்கொடுமை நடந்து வருகிறது என்றும், மீண்டும் 1995,1996 ஆம் ஆண்டை கொண்டு வந்து விடாதீர்கள் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர்…
தூத்துக்குடி திருவிக நகரில் காதல் திருமணம் செய்து 3 நாள் ஆன இளம் தம்பதியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள…
இன்ஸ்டாகிராம் மூலம் பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்…
பாஜக பிரமுகர் விஷம் அருந்தி தற்கொலை… மன உளைச்சல் கொடுத்த அதிகாரிகள் : குடும்பத்தினர் பகீர் புகார்!! தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சங்குப்பட்டி ஊராட்சி…
பட்டியலின வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்.. திமுக அரசை வசை பாடிய எடப்பாடி பழனிசாமி!! நெல்லை அருகே மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் படுகையில் கடந்த 30ஆம் தேதி…
This website uses cookies.