நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் நடந்த தலைவர் 170 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு…
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கு முன்பு பெண் ஒருவர் ரிப்பனை கொண்டு கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கரடி.. அழையா விருந்தாளியால் அச்சம் : ஷாக் சிசிடிவி காட்சி!! நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அருகே ரோஸ்மியாபுரத்தில் கோவிலுக்குள்…
பெண்கள் முன்னேற்த்தில் தமிழ்நாட்டை பாருங்க.. மணிப்பூர்ல நடந்த கொடுமை : பாஜவை விமர்சித்த கனிமொழி!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார்தான் முதல்வர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றதேர்தல், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி…
5000 ரூபாய்க்கு 8 ஆண்டுகளாக வட்டி கட்டி வந்த அவலம் - கோவில்பட்டி அருகே பரிதாபம் !!!! தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சின்னகாலனியைச் சேர்ந்த…
அமைச்சர், எம்எல்ஏ அறிவுரை வழங்கிய பிறகும் நெல்லையில் மேயருடன் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர்…
அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன்.. 18 வயது இளம்பெண் கொலை… நெல்லை டவுனை அதிர வைத்த 17 வயது சிறுவனின் வீடியோ! நெல்லை டவுனில்…
மயிலாடுதுறை ; ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா…
திருநெல்வேலி டவுன் அழகு சாதன பொருட்கள் கடையில் இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல் குளத்தை சேர்ந்தவர்…
காவிரி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் சாதிப்பதாகவும், திமுக சுயநலத்துக்காக தான் கட்சியும், ஆட்சியும் நடத்துகின்றனர் என கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.…
ராமநாதபுரம் நகரசபைக் கூட்டத்தில் பாஜக உறுப்பினரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் நகர்…
கெட்டுப்போன கேக் விற்றதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், பேக்கரியின் உணவு பாதுகாப்புத் துறை உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை…
வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்று கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில்…
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பூஜ்ஜியம் வாங்கும் என பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக…
மயிலாடுதுறை ; சீர்காழி அருகே அரசு மதுபான கடை இயங்கும் சாலையில் முதல்வரின் மனைவி வரும் போது கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒன்றிய குழு…
தூத்துக்குடி ; வல்லநாடு அருகே ஹோட்டல் கடையில் 61 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள…
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நில அளவை பணிக்காக ரூ.25000 லஞ்சம் பெற்ற நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலக ஊழியர் ஆகிய இருவர் லஞ்ச…
தூத்துக்குடி அருகே சட்ட விரோத மணல் கொள்ளையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஈடுபட்டு வருவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக…
தலையில்லாமல் வால் ஆடக்கூடாது… யாரை சொல்கிறார் பாஜகவின் சசிகலா புஷ்பா? பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாராளுமன்றத்தில் சட்ட மசோதா இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களை அதிகாரி ஒருவர் ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை கடந்த…
This website uses cookies.