தூத்துக்குடி

திருமண மேடையில் கழுத்தை நீட்ட மறுத்த பெண்… ஷாக்கான மாப்பிள்ளை… இறுதி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்…!!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடக்க இருந்த திருமணத்தின் போது மணப்பெண் தாலியைப் பறித்து உண்டியலில் போட முயன்ற சம்பவம் பரபரப்பை…

தமிழ்நாட்டில் ஒரு எம்பி கூட கிடைக்காவிட்டாலும் பரவால… ஆனால், இது நடந்தே தீரும் ; அடித்து சொல்லும் அண்ணாமலை..!!

தமிழகத்திலிருந்து எம்பிக்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட மோடி ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

அண்ணாமலை முன்பு பாஜகவில் இணைந்த சுயேட்சை நகராட்சி கவுன்சிலர் ; நடைபயணத்தின் போது நடந்த நிகழ்வு..!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற என் மக்கள் யாத்திரையின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு…

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்… அவசர அவசரமாக 300 கி.மீ. கடந்து வந்த காதலன்… இறுதியில் நடந்த சோகம் ; இருவர் கைது..!!

கோவில்பட்டி அருகே காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதை தடுத்து நிறுத்த முயற்சித்த காதலன் அடித்து கொலை…

தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து வன்முறை ; தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில்… ; திருமாவளவன் பரபர பேச்சு..!!

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்மம் தொடர்பான பரப்புரைகளை ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

மற்றுமொரு நாங்குநேரி சம்பவம்… பட்டியலின பள்ளி மாணவர் மீது தாக்குதல் ; மீண்டும் தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!

மாணவர்களின் சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

‘என்ன, சோறு மட்டும் வைக்கிற… பீஸை யார் வைப்பா..?’ உணவு பரிமாறிய நபரிடம் திமுக தொண்டர் வாக்குவாதம்..!!

‘என்ன, சோறு மட்டும் வைக்கிற… பீஸை யார் வைப்பா..?’ எனக் கூறி உணவு பரிமாறிய நபரிடம் திமுக தொண்டர் வாக்குவாதத்தில்…

நாங்குநேரி சம்பவம்… நடந்தது என்ன? தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்!!!

நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரியில் பள்ளி மாணவனுக்கு சாதிய வன்கொடுமை…

சாதி பெயரை சொல்லி பெண்ணை காலணியால் அடித்ததாக புகார் : கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு!!

சாதி பெயரை சொல்லி பெண்ணை காலணியால் அடித்ததாக புகார் : கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு!! நாட்டின் 77-வது சுதந்திர தின…

மைக்கில் பேசத் தொடங்கிய திமுக மேயர்… காலியான இருக்கைகள் ; சுதந்திர தினவிழாவில் எதிரொலித்த திமுக கோஷ்டி மோதல்..!!

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு, திமுக மேயர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள்…

தொடரும் மனவிரக்தி… காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை … போலீசார் விசாரணை..!!

தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ; நெல்லையில் பதற்றம்..!!

நெல்லை மாவட்டம் கீழநத்ததில் பஞ்சாயத்து உறுப்பினர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…

நாங்குநேரியில் மீண்டும் பதற்றம்.. அரிவாள் வெட்டு சம்பவத்தை தொடர்ந்து அடுத்த பகீர் : விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் அம்பிகா. இவரது மகன் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா…

நாங்குநேரி சம்பவம்.. மாணவரிடம் தொலைபேசியில் ஆறுதல் சொன்ன முதலமைச்சர்.. படிப்பு தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும்…

நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை வெட்டிய சம்பவத்தில் திருப்பம்… மேலும் ஒரு மாணவன் கைது!!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை வெட்டிய சம்பவத்தில் திருப்பம்… மேலும் ஒரு மாணவன் கைது!! திருநெல்வேலி மாவட்டம்…

மின்வாரிய ஊழியரை அரிவாளால் தாக்கிய பெண்… மூதாட்டி வீட்டுக்கு மின்இணைப்பு கொடுக்க எதிர்ப்பு ; வைரலாகும் ஷாக் வீடியோ…

ஆழ்வார்குறிச்சி அருகே மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக சென்ற மின்வாரிய ஊழியரை பெண் அரிவாளை கொண்டு எரியும் காட்சி…

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் : ஜி.வி. பிரகாஷ் பரபரப்பு ட்வீட்!!

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் : ஜி.வி. பிரகாஷ் பரபரப்பு ட்வீட்!! நெல்லை மாவட்டம்…

பள்ளியில் சாதிய மோதல்? வீடு புகுந்து அண்ணன், தங்கைக்கு அரிவாள வெட்டு.. அதிர்ச்சியில் தாத்தா மரணம் : மாணவர்கள் கைது!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17) பன்னிரெண்டாம்…

மாணவர்களை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்… வெளியான பரபரப்பு வீடியோ… 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

நெல்லை பாளையங்கோட்டை பள்ளியில் ஆசிரியர் தாக்கியதாக கூறி பிளஸ்1 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

‘குட்டி செவுத்த எட்டி பார்த்தா… உசிரு கொடுக்க கோடி பேரு’… தமிழகத்தில் வெளியானது ‘ஜெயிலர்’; ரசிகர்கள் ஆராவாரம்..!!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்,…

சாதியை காரணம் காட்டி தண்ணீர் திறந்து விடுவதில் பாகுபாடு… வாய்ஸ் கொடுத்த இபிஎஸ் ; சில மணிநேரங்களில் நடந்த மாற்றம்…!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கண்டனத்தை தொடர்ந்து, சில மணி நேரத்தில் தண்ணீர் வந்ததால், பட்டியல் இன மக்கள்…