தூத்துக்குடி

ஆசிரியர்களின் கழிவறைக்கு தண்ணீர் சுமந்து செல்லும் மாணவர்கள் : அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவலம்.. வைரலாகும் ஷாக் வீடியோ!

கொங்கராயகுறிச்சியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 200 மீட்டர் தூரத்தில் உள்ள கழிவறைக்கு மாணவ மாணவிகளே தண்ணீர் கொண்டு…

பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறு ; திமுக – பாஜகவினர் இடையே மோதல்… நாகையில் பதற்றம்… போலீசார் குவிப்பு..!!

நாகை அருகே திமுக , பாஜக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை…

10% இடஒதுக்கீட்டை இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரிக்க இதுதான் காரணம்..? திருமாவளவன் சொன்ன விளக்கம்…!!

சென்னை ; எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக (10% இட ஒதுக்கீடு) பாஜக நிலைப்பாட்டை ஆதரிப்பதாக…

அரசு மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை ; போக்சோ சட்டத்தில் தற்காலிக ஆசிரியர் கைது..!!

நாகப்பட்டினத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார்…

இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி : புட்டியில் பால் கொடுத்து பாதுகாக்கும் லாரி ஓட்டுநரின் குடும்பத்தினர்!!

தூத்துக்குடியில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி பாட்டிலில் பால் கொடுத்து வளர்த்து வரும் லாரி டிரைவரின் குடும்பத்தினர். மனிதன்…

இரும்பு கம்பியால் அடித்து மீன்வியாபாரி கொடூரக் கொலை ; மதுபோதையில் சிறுவன் உள்பட 3 பேர் வெறிச்செயல்..

தூத்துக்குடியில் மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த இளம்சிறார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்….

சீர்காழியில் வாய்க்காலின் கரைகள் உடைப்பு… விளைநிலங்களில் புகுந்த மழைநீர் ; 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை..!!

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே முடவன் வடிகால் பிரிவு கரையில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், விளை நிலங்களில் உட்புகுந்த…

நாகையில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை ; பெண் கைது… 200க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல்…!!!

நாகை ; நாகையில் பாண்டிச்சேரி மதுபாட்டிகளை விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல்…

‘கான்கிரிட்டுக்கு கம்பி யூஸ் பண்ண மாட்டாங்களாம்’ ; தரமற்ற முறையில் கட்டப்படும் மழைநீர் வடிகால் கால்வாய்… பொதுமக்கள் புகார்..!!

தூத்துக்குடி ; தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் தரமற்ற…

தூத்துக்குடி மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் காரணமல்ல… மீண்டும் ஆலையை திறங்க… மாவட்ட ஆட்சியரிடம் கடலோரவாழ் மக்கள் மனு..!!

தூத்துக்குடி மாசு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் காரணம் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு…

சூரபத்மனை வேல் கொண்டு ஆக்ரோஷமாக சம்ஹாரம் செய்த ஜெயந்திநாதர் : திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹார திருவிழா!!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக…

அரிவாளை காட்டி கொலை மிரட்டல்.. அஞ்சாமல் துணிச்சலாக போராடிய இளம்பெண் : காட்டிக் கொடுத்த சிசிடிவி.. டிஜிபி பாராட்டு!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 31)….

கார் வெடிப்பு குறித்து ஆளுநர் தேவையில்லாமல் பேசுகிறார்.. எதையும் மறைக்கவில்லை.. பொங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!!

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…

‘பால் வாங்கக் கூட வெளியே வர முடியல’.. வெள்ளம் போல சூழ்ந்த மழைநீர்… அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவனை முற்றுகையிட்ட…

தூத்துக்குடி சிவன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மகள் சுவாமி தரிசனம்… வைரலாகும் புகைப்படம்…!!

தூத்துக்குடி சிவன் கோவிலுலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ரகசிய சுவாமி தரிசனம் செய்தார். தமிழக முதலமைச்சர் திமுக தலைவர்…

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை : கடைசியாக குடும்பத்துக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்!!

விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: “மன்னித்துவிடுங்கள்” என உருக்கமாக பேசி பெற்றோருக்கு வாய்ஸ்…

ஊராட்சிமன்ற அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த இளைஞர்கள் ; மதுபோதையில் அராஜகம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் புகுந்து இளைஞர்கள் பட்டாசு வெடித்த சம்பவம்…

‘மக்கள் ஒன்னும் ஓசியில் பயணிக்கல’…பஸ்ஸுக்குள் பெய்யும் மழை… நின்று கொண்டே பயணிக்கும் மக்கள்.. புலம்பும் நடத்துநர்..!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு பஸ்சில் மேற்கூரையில் ஆங்கங்கே இருந்த ஓட்டையின் வழியாக மழைநீர் உள்ளே வந்தால் இருக்கை…

கோழி திருடிய இளைஞர்கள்… சிசிடிவி ஆதாரங்களை கொடுத்து உதவிய குடும்பம்… வீடு தேடி வந்து அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல்..!!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து கும்பல்…

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்… ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

கோவில்பட்டி : தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்பட்டி ஆட்டுச்சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வார் முதலமைச்சர் ஸ்டாலின் : திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை..!!

தூத்துக்குடி ; விசாரணை ஆணையத்தின் அறிக்கையை கொண்டு தமிழக முதல்வர் மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார் என்று…