தூத்துக்குடி

‘எங்க சாவுக்கு வேறு யாரும் காரணமில்ல’.. கடிதம் எழுதி வைத்து விட்டு கள்ளக்காதல் ஜோடி விபரீத முடிவு!!

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டப்பிடாரம்…

நடுரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய என்ஜினியர் குடும்பம்…!!

தூத்துக்குடியில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அபிராமி நகர் பகுதியை…

பத்திரிக்கையாளர்களை தாக்கிய CM ஸ்டாலினின் பாதுகாவலர்கள்… செய்தி சேகரிக்கச் சென்ற போது நிகழ்ந்த அட்டூழியம்..!! (வீடியோ)

திருக்கடையூரில் ஆய்வு செய்த முதலமைச்சர் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

தலைவன் வடலியில் தொடரும் கொலைகள்… உப்பளத் தொழிலாளி வெட்டிக்கொலை… பழிக்குபழியாக தொடரும் குற்ற சம்பவங்கள்…?

திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன் வடலியில் பழிக்குபலியாக உப்பளத் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் : 1000 தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!!

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி துறைமுக பச்சை…

நான் பாலியல் குற்றம் செய்தேனா…? அதனை ஜோதிமணி பார்த்தாரா..? உண்மையான பாலியல் குற்றவாளி யார் தெரியுமா..? சீமான் காட்டம்..!!

பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன்…

நீங்க உயர்த்துவீங்க… நாங்க குறைக்கனுமா…? பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மத்திய அரசுடன் சண்டையிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தமிழகத்தில் புதிய வகை தொற்று பரவல் இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா…

10ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை : கர்ப்பமாக்கிய திமுக பிரமுகரின் மகன் கைது… நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!!

நெல்லை : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகனை போலீசார் கைது செய்தனர். நெல்லை…

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…. ஆய்வுக்கூட்டத்தில் அதிர வைத்த ‘குறட்டை ஒலி’ : அமைச்சர்கள் முன்னிலையில் தூங்கி வழிந்த அதிகாரிகள்!!

தூத்துக்குடி : 3 அமைச்சர்கள் முன்னிலையில் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் மற்றும்…

300 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் பலி… காப்பாற்ற கோரி கதறிய தொழிலாளி… கல்குவாரி உரிமையாளர் கைது : நிவாரணம் அறிவிப்பு!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தருவை கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து…

ஊராட்சி தலைவியை தகாத வார்த்தையில் திட்டிய திமுக பெண் கவுன்சிலர் : சொந்தக் கட்சிக்குள்ளேயே தள்ளுமுள்ளு!!

தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் திமுக மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசி, மோதல்…

பொய்யான தகவல்களை கூறி மக்களிடம் வாக்குகளை வாங்கி ஏமாற்றியுள்ளது திமுக : ஆதாரத்துடன் மத்திய இணையமைச்சர் குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி : திமுக அரசு ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்றமளிக்கிறது என மத்திய இணையமைச்சர்…

முதல் குழந்தையை கணவருடன் விட்டுவிட்டு 2வது திருமணம் செய்த மகள்: கும்பலாக சென்று வெட்டிக்கொன்ற தந்தை…ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி..!!

செய்துங்கநல்லூர்: ஸ்ரீவைகுண்டம் அருகே 2வது திருமணம் செய்த மகளை தந்தை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி…

வீடு இடிந்து விழுந்து விபத்து… கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு.. தூங்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்..!

தூத்துக்குடி : தூத்துக்குடி அண்ணாநகரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா?: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்..!!

திருச்செந்தூர்: வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்….

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்… தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்தி பாதிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!!

தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் மேலும் ஓர் அதிர்ச்சி…பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் : படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி பலி!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால்புதுக்குடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான…

மதுக்கடைகளை குறைக்கும் விவகாரம்.. திமுக அந்தர் பல்டி… மக்கள் பதிலடி கொடுப்பார்கள் : பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!

தூத்துக்குடி : மதுபான கடை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில்…

தூத்துக்குடியில் மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி : ரூ.7 கோடி மதிப்பிலான கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி : மலேசியாவிற்கு கடத்த முயன்ற சுமார் 7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்….

கத்திக்குத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ : நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு!!

நெல்லை : கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்ஐயை கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்…

சொர்க்மே என்றாலும் திருநெல்வேலி போல ஆகுமா : இசைஞானியாக மாறிய தீயணைப்புத்துறை அதிகாரி.. வைரலாகும் பாடல் வரிகள்!!

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…