விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித்…
சிவகாசியில் சுவர் விளம்பரம் தொடர்பாக சொந்த கட்சி நிர்வாகியை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே…
சென்னை ; மாற்றுத்திறனாளிகள் குறித்து தனது சர்ச்சை பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை மேலவளவில் கடந்த மாதம் 30ம் தேதி…
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மதுரை மேலவளவில் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த…
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த ஆளுநர் ஆர்என் ரவியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை…
வேலுார் பாகாயத்தை சேர்ந்தவர் துர்கா - வெங்கடேஷன் தம்பதியினர். இவர்களின் எதிர்வீட்டை சேர்ந்தவர் சக்திவேல். இந்நிலையில் மனைவி துர்கா கணவர் வெங்கடேஷ் ஆகிய இருவர் இடையே கடந்த…
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகர்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து…
பிரதமர் மோடியால் அரசமைப்பு சட்டத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் அவர் பேசியதாவது :-…
நடிகர் விஜய் அண்மையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியபோது அவர் மாணவர்களுக்கு அறிவுரையாக சில வேண்டுகோள்களையும்…
அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ள கலைஞர்…
விழுப்புரம் ; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வன்னியர் சங்கம் அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி…
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதலமைச்சர் அறிக்கையாக கேட்டுப் பெற வேண்டும் என விசிக தலைவர்…
எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மன்னார்புரத்தில் எல்ஃபின்…
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை புறக்கணித்ததை கண்டித்து விசிக தொண்டர்கள் அனைவரும் கருஞ்சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றவிருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் உள்ள…
வருகிற 28-ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் திறந்து வைக்கவிருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ஆம்…
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல்…
கள்ளக்குறிச்சி அருகே பெண் வட்டாட்சியரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே அ.வாசதேவனூரில் விடுதலை சிறுத்தைகள்…
கள்ளசாராயம் குடித்து உயிரிலந்தோர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது தவறை ஊக்குவிக்கும் அறிவிப்பாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை என்று மதுரையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 10 பேர் மீதான கொலை முயற்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு…
பாஜக எங்கு வளர்ந்தாலும் ஆபத்து என்பதாலேயே கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் கொல்லாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி சார்பில் திருமாவளவன்…
காஞ்சிபுரம் ; நான் உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு அசிங்கப்படுகிறேன், பிரபல ரவுடி குணாவின் மனைவிக்கு ஓட்டு போட்டு இருந்தால் அவர்கள் என்னுடைய பகுதிக்கு ஏதாவது செய்திருப்பார்கள் என…
This website uses cookies.