பிரசவத்திற்கு விடுப்பு எடுத்த காரணத்தினால், தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இளம்பெண் கைக்குழந்தையுடன் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோளிங்கர்…
வேலூர் : தமிழக முதல்வர் வேலூர் வரும் போது பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்து கைதான கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.…
வேலூரில் சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் சின்னஅல்லாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செந்தில்.…
பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன்,…
இளைஞர் ஒருவரை குடிபோதையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி செயின் பறித்த சம்பவம் வேலூர் அருகே பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்…
மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் வீட்டுக்கு ஒரு லட்சத்தி 60 ஆயிரத்தி 642 ரூபாய் வந்த மின் கட்டணத்தால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். வேலூர் புதிய…
ராணிப்பேட்டை அருகே கண்ணெதிரே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தையை உடனடியாக தந்தை கால்வாயில் குதித்து காப்பாற்றி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம்…
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முடிந்து செல்லும் முன்பாக வகுப்பறையில் உள்ள மேசைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில்…
ராணிப்பேட்டை : பள்ளமுள்வாடியில் நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி அதிகாரிகள் நாசம் செய்ததால், பயிர்களை கட்டியணைத்து…
மறைந்து வரும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டில் தற்பொழுது மாணவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். அப்படிப்பட்ட சிலம்பம் விளையாட்டில் 5 உலக சாதனைகளை ஐந்து…
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவலரின் மணல் கடத்தல் தொடர்பான செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட காவல்…
வேலூர் : சத்துவாச்சாரியில் உள்ள பிஸ்கேட் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 50 சவரன் தங்க நகைகள்,ரூ. 80 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்…
வேலூர் : முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டை வெளியில் உள்ள…
வேலூர் மாவட்டம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சின்ன…
சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே…
வேலூர் : 5 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பள்ளி மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போர் மனதை நெகிழச் செய்தது வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசு…
வேலூர் அருகே அரசு பள்ளி இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பிளேடால் கிழித்ததில் மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்துள்ளான். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை…
வேலூர் : பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து…
வேலூர் மாவட்டம் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற வாகனம் ஆட்டோ மீது கவிழ்ந்த விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து…
வேலூர் : பாமக வேட்பாளரை திமுகவினர் கடத்திச் சென்றதாக அக்கட்சியினர் போலீஸில் புகார் அளித்த நிலையில், வெளியான சிசிடிவி காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் ரங்காபுரம்…
This website uses cookies.