ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் நிர்மல் வயது 4. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து…
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.. பாஜக மாவட்ட தலைவரின் மறுமுகம்.. அதிரடி கைது..!! வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இளைஞர் ஒருவர்…
மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, மருத்துவமனையில் இருந்து அடம்பிடித்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். நாளை தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில்…
நடிகரும், வேட்பாளரமான மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் இந்திய புலிகள்…
வேலூர் நாடாளுமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணி கட்சியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தல் களம்…
அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைத்து வருகிறார் பிரதமர் மோடி என்று வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வரும் 19ம் தேதி…
வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், வியாபாரிகள் இடையே வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக கட்சியின் வேலூர்…
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதுக்கு பதில் நல்ல ஜோதிடர் ஆகலாம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம்…
மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை திமுக ஊழல் செய்வதற்காக பயன்படுத்தி கொள்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் பொதுக்கூட்டத்தல் பங்கேற்ற பிரதமர்…
தீய சக்தி பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனக்கூறி வேலூரில் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மன்சூர் அலிகான் பூசணிக்காயை உடைத்தார்.…
அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதை கோழை பிரதமர் கேட்க முன்வரவில்லை என்று வேலூர் தொகுதி நாடாளுமன்ற சுயேட்சை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் வீரபத்திரன் பாணியில் வேலூர் தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை என்றும், மத்தவங்க எல்லாம் தோப்புல எனக்கூறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின்…
ஜெயலலிதா அம்மாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட…
குடியாத்தம் பகுதியில் கைத்தறி நெசவு செய்தவாறு வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார். வேலூர் மக்களவைத் தொகுதிகுட்ட பரதராமி கொண்டாசமுத்திரம், காந்திகர்காளியம்மன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்…
வேலூர் எம்பி தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் என் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.…
அரசியலில் மட்டுமல்ல கல்லூரியிலும் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் ஜுனியர் நான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கும்…
வேலூர் அருகே ரயிலில் பொதுபெட்டியில் சீட் பிடிக்கும் தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் ஒரு வாலிபரை பிளேடு மற்றும் நகங்களால் ரத்த காயம் ஏற்படுத்திய…
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27ம்…
அகிம்சைவாதியை இம்சைவாதியாக்குறீங்களப்பா எனக் கூறி சிக்கன் கறிக்கடையில் கறிவெட்டி பிரச்சாரம் நடிகர் மன்சூர் அலிகான் மேற்கொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த…
This website uses cookies.